பிரதான பதிவுகள் | Principle posts

பவுத்த பேரினவாதி மைத்திரியும் முஸ்லீம்களுக்கு ஆதரவான போராட்டமும்!

இன்றைய சூழல் முஸ்லீம்களும் தமிழர்களும் ஒரு பொதுத் தளத்தில் இணைந்து கொள்வதற்கான புதிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரினவாதத்திற்கு எதிரான புதிய அரசியல் முன்னணியை நோக்கி இரண்டு தேசிய இனங்களையும் அழைத்துவந்திருக்கும் இத் தாக்குதல்களின் பின்புலத்தில் இன்றைய மைத்திரி அரசும்...

Read more
சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை!

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். -ன் ‘குருஜி’ என அழைக்கப்படும் அதன் இரண்டாவது அகில இந்தியத் தலைவர் “கோல்வால்கர்” படத்தை எரித்தும் செருப்பால் அடித்தும் நேற்றே மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் சென்னையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Read more
முஸ்லிம்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல்,பேரினவாதத்தைப் பலப்படுத்தும் தமிழ் முஸ்லிம் தலைமைகள்

பவுத்த பயங்கரவாத அமைப்பான பொதுபல சேனாவின் நெருங்கிய நண்பர் கோத்தாபய ராஜபக்ச இலங்கையில் சுதந்திரமாக உலா வரும் அதேவேளை வன்முறைகள் உச்சத்தை அடைந்துள்ளன.

Read more
ஆங்கில மருத்துவமும் முதலாளித்துவ உற்பத்தி முறையும் :

ஆகவே நாம் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழித்துக் கட்டப் போராடுவது தான் சரியாக இருக்கும். அப்படிஅல்லாமல் ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப் போராடினால், அதில் உள்ள நல்ல கூறுகளை எடுத்துக் காட்டி, நாம் சொல்வதுதவறு என மக்களை நம்ப வைக்க முதலாளித்துவ அறிஞர்களுக்கு இடம் கொடுக்கும் தவறைச் செய்தவர்கள் ஆவோம்.

Read more
மூதேவி யார்? : வி.இ.குகநாதன்

இன்று அரசியலிலோ அல்லது பொது வாழ்விலோ ஒருவரிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு வடிவமாக கொடும்பாவி எரித்தல் காணப்படுகிறது.  இந்த கொடும்பாவி எரிப்பின் தோற்றுவாய் மேற்கூறிய மூத்ததேவியே.

Read more
தமிழ்த் தேசியம், சீமான் – திருமுருகன்,வை.கோ.. ஒரு வேண்டுகோள்!

இலங்கை அரச கட்டமைப்பு என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அமைதிச் சூழல் தற்காலிகமானது. தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்குக் கிடைத்த இடைவெளிதான் இது. இச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகளைப் பலவீனப்படுத்துவதும் அதற்காக

Read more
பிரியங்க பேரினவாதத்தின் குறியீடு தான், புலம்பெயர் அமைப்புக்கள்..?

மீண்டும் இன்னொரு மனிதப்படுகொலைக்கு சிறுபான்மைத் தேசிய இனங்கள் உட்படுத்தப்பட மாட்டது என்பதை உறுதிப்படுத்தும் வரை இலங்கையின் தேசியக் கொடியை எரித்துச் சாம்பலாக்குவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. மைத்திரிபால சிரிசேனவின் செய்தியை அழிப்பதற்கான அத்தனை தார்மீக உரிமையும் உண்டு.

Read more
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ஆரம்பித்துவிட்டது!

ஐரோப்பிய பாசிச அமைப்புக்களால் கவரப்பட்டு 1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஹிட்லர். முசோலீனி போன்ற மனிதக் கொலையாளிகளை பின்பற்றுவதாக தனது அரசியல் திட்ட முன்மொழிவிலேயே கூறும் ஆர்.எஸ்.எஸ் இந்திய மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரதும் எதிரி....

Read more
Page 90 of 305 1 89 90 91 305