பிரதான பதிவுகள் | Principle posts

சமூகவிரோதி ரஜனிக்கும், தூத்துக்குடிப் படுகொலைகளை நடத்திய வேதாந்தாவிற்கும் என்ன தொடர்பு?

காலா திரைப்படம் ரஜனியின் திரைப்படம் என்று சிலரும், இயக்குனர் ரஞ்ஜித்தின் திரைப்படம் என்று சிலரும் நம்புகின்றனர்.அவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள். காலா வெளியிடப்படுவதற்கு முன்பதாக அதன் கதாநாயகன் ரஜனி தூத்துக்குடி-வேதாந்தா படுகொலைகளின் பின்னணியில் சமூகவிரோதிகளின் செயற்பாடே காரணம்...

Read more
புத்தரும் நதி நீர்ப் பிரச்சினையும் : இராமியா

கவுதம சித்தார்த்தர் துறவறம் பூண்டு சென்றார் .புத்தரின் துறவறம் இந்தச் சூழ்நிலையில் தான் நிகழ்ந்ததே ஒழிய, பார்ப்பனர்கள் கட்டி விட்ட கதைகளின் போல் அல்ல.

Read more
ஸ்டெரலைட் பிரச்சனையில் சீமான் தலைமறைவானது ஏன்? : உறையவைக்கும் உண்மைகள்

மனிதகுலத்திற்கு இவ்வாறான அடிப்படைவாதம் புதிதல்ல. ஐரோப்பிய நிறவாதிகளும் தேசியைவாதம் என்ற தலையங்கத்தில் ஈழத்தமிழர்கள் உட்பட அனைத்து வெளி நாட்டவர்களையும் வெளியேற்ற வேண்டும் என்று தமது சுரண்டலையும் கொள்ளையையும் மறைக்கின்றனர்.

Read more
லண்டனில் ஆர்ப்பாட்டம்:வேதாந்தவின் சூறையாடலையும் படுகொலைகளையும் நிறுத்து!

ஸ்டெரலைட் எதிர்ப்புப் போராட்டம நடைபெற்றது. உணர்ச்சிகரமான இப்போராட்டத்தில் 13 நிராயுதபாணியான ஸ்டெரலைட் போராட்ட முன்னோடிகளையும் அப்பாவிகளையும் திட்டமிட்டுக் கொலை செய்த மோடி மற்றும் தமிழ் நாட்டு அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

Read more
காவிரி நீரையும் சூறையாடுகிறது ஸ்ரெலைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம்

மேட்டூர் அணை அமைந்துள்ள பகுதியில் நீரைத் தடுத்து தனது உற்பத்தி நடவடிக்கையை மேற்கொள்கிறது. பஞ்சாபில், மானிலத்தின் மின் உற்பத்தை உரிமையாக்கிக்கொண்ட வேதாந்தா, தல்வாண்டி சபோ என்ற தனது கிளையின் ஊடாக உற்பத்தியை நடத்துகிறது. தவிர மின் உற்பத்திக்காக கர்நாடக...

Read more
தூத்துக்குடி படுகொலைகளின் பின்னணியில் உறைந்திருக்கும் உண்மை!

கோல்ட்மன் சாஷ் இன் தர மதிப்பீட்டின் அடிப்படையில் வேதாந்தா ஏற்கனவே பங்கு சந்தையில் நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. அதன் பங்குகளின் விலை 3.45 வீதம் சரிவைச் சந்த்தித்தது. தூத்துக்குடியில் ஸ்ரெலைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமானால் வேதாந்தா நிறுவனம்பெரும் சரிவைச் சந்திக்கும்.

Read more
அனில் அக்கரவாலின் பண வெறிக்காக தமிழ் நாடு காவல்துறை நடத்தும் படுகொலைகள்!

அனில் அக்ரவாலின் பாதுகாவலர்களான மோடி இந்துத்துவ அடிப்படைவாத அரசும் அதன் ஏஜண்டான தமிழ் நாடு எடப்பாடி அரசும் திட்டமிட்டு நடத்திய இந்தப் படுகொலைகளின் பின்னர் தூத்துக்குடி முழுவதையும் போர்களம் போல தமிழக காவல்துறை மாற்றியுள்ளது.

Read more
முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.

Read more
Page 88 of 305 1 87 88 89 305