பிரதான பதிவுகள் | Principle posts

விக்னேஸ்வரனும் தமிழரசுக் கட்சியும்: தோற்றுப் போனது யார்?

ஆக, இன்று இலங்கையின் நல்லாட்சி அரசு முழு இலங்கையின் மக்களதும் வரலாறு காணாத தோல்வி என்றால், தேர்தல் அரசியலை சுற்றி இயங்க வைக்கப்பட்ட தமிழ் அரசியல் பேரினவாதத்தின் வெற்றி. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றிலிருந்து மட்டுமல்ல,

Read more
இனஅழிப்பு குறித்த விக்னேஸ்வரனின் கேள்விக்கு என்ன பதில்?:எஸ்.ஜீ.ராகவன்

இலங்கையின் வட கிழக்கில் இருக்கும் கல்விச் சமூகமும் கல்விசார் கட்டமைப்புகளும் தமது சமூகத்தை தகவமைத்து நிலை நிறுத்தும் மூலோபாயங்கள் இன்றி, ஆற்றலும், அறிவுமற்ற நிலையில் இருக்கின்றது.

Read more
நினைக்கப்பட வேண்டிய நெ.து.சுந்தரவடிவேலு:இராமியா

அன்று அதிகாரப் பதவிகளில் அமர்ந்து இருந்தவர்களில் மிக மிகப் பெரும்பாலோர் பார்ப்பனர்களே. அவாள் எல்லாம் இணைந்து ஒரு திட்டத்தை "வரைந்து" முதல் அமைச்சரிடம் சமர்ப்பித்தார்கள். அவாள் "வரைந்து" இருந்த திட்டப்படி, கல்விக்காகச் செலவிடப்பட வேண்டிய தொகை நிச்சயமாக நடைமுறைப்படுத்த...

Read more
தூத்துக்குடி வேதாந்தா படுகொலைகளுக்கு ஆதரவாக பாபா ராம் தேவ் லண்டனில்..

தூத்துக்குடி - வேதாந்தா படுகொலைகளின் பின்னர் நூற்றுக்கணக்கில் மக்களும் போராட்ட அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் விசாரணையின்றிக் கைது செய்யப்படுகின்றனர். தேசத் துரோகக் குற்றச்சாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் தமிழ் நாடு முழுவதும் கைதுசெய்யப்பட்டு விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்படுகின்றனர்....

Read more
தூத்துக்குடி படுகொலைகள்:வழகறிஞர் வாஞ்சிநாதன் சென்னை விமானநிலையத்தில் கைது!

சட்டரீதியான ஜனநாயக அமைப்புக்களைத் தடை செய்தும், செயற்பாட்டளர்களை மிரட்டியும் கைதுசெய்தும் கொலை செய்தும் தமிழ் நாட்டின் ஜனநாயகச் செயற்பாடுகளை முடக்கும் மத்திய மானில அரசுகள் அங்கு ஆயுதப்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்கி வருகின்றன. சட்டம், ஒழுங்கு, நீதித்துறை,...

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 08 : T .சௌந்தர்.

1950 களில் வெளிவந்த எம்.ஜி.ஆர் , சிவாஜி படங்களை பார்த்தால் அவர்கள் பெரும் பாலும் சமூகக்கதைகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தமையும் , பாடல்களின் இயல்பும் யார் பாடுகிறார்கள் என்ற அக்கறையும் இருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடியும். நாயக...

Read more
கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்

பல வருடங்களாக 20 ஆயிரம் இலவசத்தோடு இணைந்த புதிய வாழ்கைக்குப் பழக்கபடுத்திக்கொண்ட ஊழியர்களின் கதி இனி எனாவது? தமது முழு வாழ்க்கையையும் மீழமைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவே அவர்களின் கண்ணீருக்குக் காரணம். தவிர,

Read more
தூத்துக்குடி வேதாந்தா படுகொலை:மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது:ஆலை மீண்டும் திறக்கப்படும்

தூத்துக்குடி மாடல் துப்பாக்கிச் சூடு என்பது இந்தியாவில் இதுவரை நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. துப்பாக்கிச் சூடு பற்றி எனக்கே தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று தமிழக முதல்வர் கூறியது முதல், நேற்று முன்தினம் எதிர்க்கட்சித்...

Read more
Page 87 of 305 1 86 87 88 305