அங்கு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்த நிலையில் முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருக்கும் தமிழர் ஒருவர் தனக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை சிங்கள வர்த்தகர் ஒருவருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
Read more















