பிரதான பதிவுகள் | Principle posts

போர்க்குற்றங்களின் சாட்சிகள் அழிக்கப்படுகின்றனர்

காணும் இடங்களிலெல்லாம் இராணுவப் படை. யுத்தம் முடிவுற்றதென்றால் அப் பிரதேசங்களில் பாரிய அளவில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பது ஏனென்று கேட்க வேண்டியிருக்கிறது. யுத்தம் உண்மையிலேயே நிறைவு பெற்று விட்டதென்றால் இருபத்தோராயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புச் செலவு எதற்காக?

Read more
படம் 2

சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மரபணுவானது  இன்றைய தென்னிந்தியர்களின் மரபணுக்களுடனேயே ஒத்துப் போவதாகவும், அதிலும் குறிப்பாக நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர்கள் போன்ற பழங்குடிகளின் மரபணுக்களே பெரிதும் ஒத்துப் போவதாகவும் குறிப்பிடுகின்றது.

Read more

சிங்கள பௌத்த பேரினவாத இலங்கை அரச அமைப்பு அனைத்து இலங்கையின் பௌத்த பீடங்களின் அனுமதியுடனும் ஆசியுடனுமே வரலாறு முழுவதும் திருத்தம் செய்யப்பட்டது. 20 வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரண்டு முக்கிய பௌத்த பீடங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை வரலாற்றில்...

Read more
புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் (பாகம் 2)

விடுதலைப் புலிகள் விமானங்களையும் பாரிய ஆயுதங்களை முன்வைத்துப் போராடிய போதும் அவர்கள் இலங்கை அரசால் அழிக்கப்பட்டுவிட்டார்கள்,எனவே போராட்டம் என்பது இனிமேல் சாத்தியமற்றது, உலக நாடுகளுக்கு அல்லது இலங்கை....

Read more
மரண அறிக்கை :  கிரேட் பாரிங்டன் பிரகடனம்

சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்திற்கு நாம் நெடுந்தூரத்தில் கூட நெருக்கமாக உள்ளோம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்கு முரணாக, அமெரிக்க மக்களில் 85 இல் இருந்து 90 சதவீதம் பேர் இன்னமும் SARS-COV-2 தொற்று அபாயத்தில் இருப்பதாக...

Read more
முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும்

1920 ஆம் ஆண்டு இவரது தாத்தாவான பெரியசாமி சின்னச்சாமி தமிழகத்திலிருந்து வர்த்தகம் செய்வதற்காக இலங்கைக்கு வந்தார். பின்னதாக அவர் இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிட முரளிதரனின் அப்பா கண்டியிலிருந்து வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டார்.

Read more
IMF கடனை இன்று கிரேக்க அரசு திருப்பிச் செலுத்த மறுத்தது: நிச்சயமற்ற யூரோவின் எதிர்காலம்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் 52 நாடுகள் ஏற்கனவே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன மேலும் 63 நாடுகள் பாதிப்படையும் என ஜூபிலி கடன் பிரச்சாரம் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது. வளர்ச்சியடையும் நாடுகள் என்று அழைக்கப்படும் உலகமயத்தால் மறு காலனியாக்கப்பட...

Read more
யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி(2):பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ‘தீண்டத்தகாதவர்கள்' எனக் கருதப்பட்டனர். வண்ணார் சாதியினைச் சேர்ந்தோர் மரபுரீதியாக கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமையால் (வெள்ளை கட்டும் நோக்கத்திற்காக) அச்சாதியினைச் சேர்ந்தோர் ‘தீண்டத்தக்கவராகக்' கருதப்பட்டனர்.

Read more
Page 81 of 305 1 80 81 82 305