பிரதான பதிவுகள் | Principle posts

தீ நாள்! : பெரியார்

அந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுப்போக, இந்த நாட்டு அரசாங்கமும் – அதன் பாதுகாவலரான தேசியப் பார்ப்பனர்களும் இன்றைக்கும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள் என்றால் அதை எப்படித் தவறு என்று சொல்லிவிட முடியும்? திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த...

Read more
அர்னாப் கோஸ்வாமியின் உரிமைக்கு வரிந்து கட்டும் உச்சநீதிமன்றம் !

நீதிபதிகள் டி. ஒய். சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி அடங்கிய இந்திய உச்சநீதிமன்ற அமர்வு, அர்னாப் கோஸ்வாமியை இடைக்கால பிணையில் விடுதலை செய்யுமாறு உத்திரவிட்டிருக்கிறது. பாஜக-வின் கோயாபல்ஸ் ஊடகமான ரிபப்ளிக் டிவியின் உரிமையாளரும், ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி தனது...

Read more
ஜோ பைடனும்,கமலா ஹரீசும்: சரிந்துவிழும் அமெரிக்க அதிகாரவர்க்கத்தின் புதிய நம்பிக்கை!

கமலா ஹரிஸிடம் கறுப்பின மக்கள் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகக் கேள்வியெழுப்பிய போது, "கறுப்பின மக்களுக்காக மட்டும் வளர்ச்சித் திட்டங்களா? ஒரு போதும் கிடையாது, அது எல்லோருக்குமானது" என்று கூறியிருப்பது, எதிர்கால அமெரிக்காவின் நிற வெறிக்கான பைடனின் பாதையைத் தெளிவுபடுத்துகிறது.

Read more
கொடை மடம் :: வி.இ.குகநாதன்

முல்லை என்பது இயற்கையின் ஒரு குறியீடாகவும், தேர் என்பது அரச அதிகாரத்தின் ஒரு குறியீடாகவும் கொள்ளலாம். அதாவது அதிக வளர்ச்சியினூடாக தனது அரச அதிகாரத்தை இறுக்கி, அதற்காக இயற்கையினைக் காவு கொடுக்காமல்; இயற்கையுடன் இயல்பாக வாழ்ந்தவனே பாரி.

Read more
அல்ஜீரியாவில் பிரஞ்சு இராணுவம்

இன்று வரைக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதம், ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுக்கே துணை சென்றுள்ளது. இவ்வாறான படுகொலைகளை ஆளும் அரசுகளே ஒழுங்கு செய்கின்றனவா என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் எழுகின்றன.

Read more
கருத்துரிமையை கருவறுக்கும் இந்தியா : நோபேல் பரிசு பெற்ற அமேதியா சென் உரை

கறுப்பர் கூட்டம் என்ற சமூகவலைத் தளக் குழுவினரை இந்துத்துவ-அ.தி,மு,க அரசு கடத்தி சிறையில் அடைத்தது தொடர்பான தகவல்கள்...

Read more
பொம்பியோவின் இலங்கைப் பயணம் – கோத்தாபய மீண்டும் தூக்கில் போடப்படுகிறாரா?

பனிப்போர் காலத்தில் இருந்தது போலன்றி, இன்று இந்தியா முழுமையான அமெரிக்காவின் கொத்தடிமை ஆகிவிட்டது. அமெரிக்காவுடனான ஒப்பந்ததில் இராணுவத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு விற்பனை செய்துவிட்டது.

Read more
அமெரிக்காவின் அடியாளாக இந்தியா : பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து !

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை. புதுதில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை 27.10.2020 அன்று அமெரிக்க அரசோடு இந்திய அரசு, பாதுகாப்பு ஒப்பந்தம்...

Read more
Page 80 of 305 1 79 80 81 305