பிரதான பதிவுகள் | Principle posts

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி(2):பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ‘தீண்டத்தகாதவர்கள்' எனக் கருதப்பட்டனர். வண்ணார் சாதியினைச் சேர்ந்தோர் மரபுரீதியாக கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமையால் (வெள்ளை கட்டும் நோக்கத்திற்காக) அச்சாதியினைச் சேர்ந்தோர் ‘தீண்டத்தக்கவராகக்' கருதப்பட்டனர்.

Read more
தமிழர்களும் திசைகளும் : வி.இ.குகநாதன்   

கடற்கரையிலிருந்து பார்த்தபோது, கதிரவன் ஆழ்நீர்க் கீழ்க்கடலிலிருந்து எழுவது போன்ற தோற்றம் பழந்தமிழருக்கு வியப்பினை ஏற்படுத்தியது.  ஆழ்நீர்’ தமிழில் ‘குண்டுநீர்’ எனப்படும்

Read more
இந்தியச் சூழலிலில் லெனினின் தேசிய இன விடுதலைக் கோட்பாடு

பார்ப்பன ஆதிக்க அரசான இந்திய அரசு ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தைக் கண்டு கொள்ளவே மறுத்தது; இன்றும் மறுத்துக் கொண்டே இருக்கிறது. அது மட்டும் அல்ல; இச்செய்தியை முழுமையாக இருட்டடிப்பு செய்தது. பெரிய ஊடகங்கள் (ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தும்...

Read more
பிசாசுகளின் நடனம் : ஆனந்த் டெல்டும்டே

ரவிசங்கரும், மல்லையாவும் ஐம்பதாண்டுகளுக்கு முன் அம்பேத்கார் பேசிய பிசாசுத்தனத்தின் வெளிப்பாடுகள் மட்டுமேயாவர். இந்த நாட்டின் சுயாட்சி உரிமை உள்ளவர்களாகக் கூறப்படும் மக்கள் கருவிகளாகத் துன்புறுகின்றனர்; சத்தீஸ்கரில் நடப்பது அவர்களது நிலைமையை ஒருவேளை வெளிப்படுத்தலாம். அங்கு மாவோயிஸ்டுகள் என்று முத்திரை...

Read more
53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச்சொன்ன நீதிபதி குன்ஹா

ஜெயா சசி கும்பல் 90-களின் ஆரம்பத்தில் இருந்து தமிழகத்தை சூறையாடியிருக்கிறது. அந்த ஊழல் மோசடி சொத்துக்கள் இன்றளவும் சசிகலா கும்பலின் கையில்தான் இருக்கிறது. ஒரு தேர்தல் உத்திக்காக மட்டுமே மோடி அரசின் வருமான வரித்துறை சசிகலா கும்பலின் சொத்துக்களை...

Read more
ஒரு மில்லியன் மரணம்,நிறுவனமயமாகும் பாசிசம்: அழிக்கப்படும் உழைக்கும் மக்கள்

உலகில் மரணிக்கிறவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையின் காரணத்தாலேயே இறக்கின்றனர் என்கிறது ஐக்கிய நாடுகளின் ஆவணம். கொரோனாவின் தாக்கம் 265 மில்லியன் மக்களை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளிவிடும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பீடு.

Read more
கருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள்

ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த 80 களின் ஆரம்பங்களில் திராவிட இயக்கங்கள் மட்டுமே தமிழ் நாட்டின் ஆதரவு நிலையிலிருந்தன. தி.க மற்றும் திராவிட முன்னேற்றக்கழகம் போன்ற இயக்கங்களின் அடிமட்ட உறுப்பினர்கள் வரை ஈழப் போராட்டத்தை அறிந்து வைத்திருந்தனர்.

Read more
உத்திரப் பிரதேசம் : ஹத்ராஸ் குற்றவாளிகளை ஆதரிக்கும் பாஜக !

பாஜக கும்பல் வெளியிட்டிருக்கும் ஒரு சுவரொட்டியைப் பாருங்கள்! “உத்திரப் பிரதேசத்தின் மாநிலத்தில் காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்டு கயவர்களால் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண் செல்வி

Read more
Page 82 of 305 1 81 82 83 305