கடற்கரையிலிருந்து பார்த்தபோது, கதிரவன் ஆழ்நீர்க் கீழ்க்கடலிலிருந்து எழுவது போன்ற தோற்றம் பழந்தமிழருக்கு வியப்பினை ஏற்படுத்தியது. ஆழ்நீர்’ தமிழில் ‘குண்டுநீர்’ எனப்படும்
Read moreகடற்கரையிலிருந்து பார்த்தபோது, கதிரவன் ஆழ்நீர்க் கீழ்க்கடலிலிருந்து எழுவது போன்ற தோற்றம் பழந்தமிழருக்கு வியப்பினை ஏற்படுத்தியது. ஆழ்நீர்’ தமிழில் ‘குண்டுநீர்’ எனப்படும்
Read moreபார்ப்பன ஆதிக்க அரசான இந்திய அரசு ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தைக் கண்டு கொள்ளவே மறுத்தது; இன்றும் மறுத்துக் கொண்டே இருக்கிறது. அது மட்டும் அல்ல; இச்செய்தியை முழுமையாக இருட்டடிப்பு செய்தது. பெரிய ஊடகங்கள் (ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தும்...
Read moreரவிசங்கரும், மல்லையாவும் ஐம்பதாண்டுகளுக்கு முன் அம்பேத்கார் பேசிய பிசாசுத்தனத்தின் வெளிப்பாடுகள் மட்டுமேயாவர். இந்த நாட்டின் சுயாட்சி உரிமை உள்ளவர்களாகக் கூறப்படும் மக்கள் கருவிகளாகத் துன்புறுகின்றனர்; சத்தீஸ்கரில் நடப்பது அவர்களது நிலைமையை ஒருவேளை வெளிப்படுத்தலாம். அங்கு மாவோயிஸ்டுகள் என்று முத்திரை...
Read moreஜெயா சசி கும்பல் 90-களின் ஆரம்பத்தில் இருந்து தமிழகத்தை சூறையாடியிருக்கிறது. அந்த ஊழல் மோசடி சொத்துக்கள் இன்றளவும் சசிகலா கும்பலின் கையில்தான் இருக்கிறது. ஒரு தேர்தல் உத்திக்காக மட்டுமே மோடி அரசின் வருமான வரித்துறை சசிகலா கும்பலின் சொத்துக்களை...
Read moreஉலகில் மரணிக்கிறவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையின் காரணத்தாலேயே இறக்கின்றனர் என்கிறது ஐக்கிய நாடுகளின் ஆவணம். கொரோனாவின் தாக்கம் 265 மில்லியன் மக்களை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளிவிடும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பீடு.
Read moreஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த 80 களின் ஆரம்பங்களில் திராவிட இயக்கங்கள் மட்டுமே தமிழ் நாட்டின் ஆதரவு நிலையிலிருந்தன. தி.க மற்றும் திராவிட முன்னேற்றக்கழகம் போன்ற இயக்கங்களின் அடிமட்ட உறுப்பினர்கள் வரை ஈழப் போராட்டத்தை அறிந்து வைத்திருந்தனர்.
Read moreபாஜக கும்பல் வெளியிட்டிருக்கும் ஒரு சுவரொட்டியைப் பாருங்கள்! “உத்திரப் பிரதேசத்தின் மாநிலத்தில் காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்டு கயவர்களால் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண் செல்வி
Read moreசுரேஷ் பிரமச்சந்திரனின் நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த பலர் அந்த இடத்திலேயே சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர். 24 வருடங்களின் பின்னர் ஒரு போர்க்குற்றவாளி தமிழ்த் தேசியத்திற்காக கண்ணீர்வடிக்கும் சாபக்கேட்டிற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.