பிரதான பதிவுகள் | Principle posts

நீட் விலக்கு தமிழக எம்பிக்களை ஆதமூட்டிய அமித்ஷாவின் செயல்!

2017-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட நீட் என்ற மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் இருந்து விலக்குக் கேட்க திமுக எம்பிக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஆனால் அவர்களை பிரதமர் மோடியோ உள்துறை...

Read more
திடீர் மழை வெள்ளக்காடானது சென்னை!

தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், இன்று காலை 11 மணியளவில் பெய்யத் துவங்கிய மழை இப்போது வரை கன...

Read more
இந்தியாவில் வேகமெடுக்கும்  ஓமைக்ரான் தமிழ்நாட்டிலும் பரவுகிறது!

தென் ஆப்ரிக்காவில் கடந்த  மாதம் இறுதியில் தென் பட்ட ஓமைக்ரான் வைரஸ்  மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஓமைக்ரான் வைரஸ் அபாயக்கட்டத்தை அடைந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால்...

Read more
அன்னைத் தெரசாவில் தொண்டு அமைப்பை முடக்கிய மோடி அரசு!

உலக அளவில் புகழ் பெற்ற அன்னைத் தெரசாவின் 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' என்ற தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியதன் மூலம்  அந்நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதில் தடையை ஏற்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு. தொற்று நோயால் இந்தியாவில் பெரும்பான்மை...

Read more
டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம் திவீரமடைகிறது!

முதுநிலை மருத்துவர்களுக்கான நீட் கவுன்சிலிங் தாமதமாவதக் கண்டித்து டெல்லியின் பல்வேறு இடங்களில் மருத்துவ பயிற்சி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் நேற்று டெல்லியில் திடீர் பதட்டம் உருவானது.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உள்துறை அமைச்சக போலீசார் தாக்குதல் நடத்தினார்கள்....

Read more
தமிழ்நாட்டில் போலீஸ் சங்கம் ஒரு பார்வை!

நேற்று சமுத்திரக்கனி நடிப்பில் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் ரைட்டர் படம் வெளியானது. இதில் போலீஸ் சங்கம் வைக்க வழக்கு நடத்தும் ஹெட் ஹான்ஸ்டாபிளாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அந்த போலீஸ் போராட்டம் குறித்த தகவலை தெரிந்து...

Read more
பரோலில் வந்தார் நளினி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருக்கும் எழுவரில் பேரறிவாளன் பரோலில் இருக்கிறார். இந்நிலையில் நளினிக்கும் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று வேலூர் சிறையில் இருந்து நளினி  வெளியில் வந்தார்....

Read more
கார்ப்பரேட் காவி பாசிசம்- இனப்படுகொலைக்கு தயார் ஆகிறதா?

மோடி ஆட்சிக்கு  வந்த இந்த ஏழு ஆண்டுகளில் நாடு அதள பாதாளத்தை நோக்கிச் சென்றுள்ளது. மோடிக்கு வேண்டிய தொழிபதிபர்கள், பாஜக ஆதரவு இந்து சாமியார்கள்,மடாலயங்கள், ராமர்கோவில் கமிட்டி, ஆர்.எஸ்.எஸ் உட்பட இந்துத்துவ பரிவாரங்களே மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். வேலையின்மை, வறுமை,...

Read more
Page 8 of 305 1 7 8 9 305