பிரதான பதிவுகள் | Principle posts

பாஜக ஆளும் கர்நாடகாவில் வைத்து ராஜேந்திரபாலாஜி கைது!

அதிமுக முன்னாள் அமைச்சரும் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளவருமான ராஜேந்திரபாலாஜி தமிழ்நாடு தனிப்படை போலீசால் கர்நாடக மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக்...

Read more
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வேர் பிடித்துள்ள பாசிசம்!

தமிழ்நாட்டில் பாஜக காலூன்றாது என நம்பிக் கொண்டிருந்தோம். கடந்த காலங்களில் திமுக அதிமுக இரு கட்சிகளுமே பாஜகவோடு கூட்டணி வைத்த கட்சிகள்தான். ஆனால், அப்போது பாஜக சில சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள முடிந்ததே தவிற தமிழ்நாட்டில் காலூன்ற...

Read more
ஹெலிகாப்டர் விபத்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை!

கடந்த டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து உயர் ரக ராணுவ ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன்  ராணுவ பயிற்சி மையம் நோக்கி இந்திய தலைமை ராணுவ தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட...

Read more
மோடி திமிர் பிடித்தவர் மேகாலாயா ஆளுநர் பகிரங்க குற்றச்சாட்டு!

இந்தியா முழுக்க தான் ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து மறைமுக ஆட்சியை நடத்த முயல்கிறது பாஜக.இந்நிலையில் மேகாலயா மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் மோடியை விமர்சித்துள்ளார். மேகாலாயா மாநிலத்தில்  சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிக...

Read more
லக்கிம்பூர் கொலை- பாஜக அமைச்சர் மகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்திலும் இந்த போராட்டங்கள் நடந்தது. பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றுக்காக உத்தரபிரதேசம் வர இருந்த நிலையில் அதற்கு...

Read more
சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம்!

நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் தொடர்ந்து இணைய தளத்தில் அவதூறுகளை பரப்பி வந்தவருமான சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாட்டை துரைமுருகன் என்பவர் மிக மோசமான அவதூறுகளை இணை தளம், யூ டியூப்...

Read more
திடீர் மழை வெள்ளக்காடானது சென்னை!

நேற்று சென்னையில் பெய்த மழை சென்னைவாசிகள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை உருவாக்கி விட்டது. சென்னை நகரின் முக்கியமான சாலிகளில் வெள்ளத்தை வெளியேற்றும் பணிகள் திவீரமடைந்துள்ளன. பல இடங்களில் குடியிறுப்புகளுக்குள் புகுந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது மீண்டும்...

Read more
சென்னையை பாழாக்கி விட்டார்கள்- முதல்வர் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நேற்று சுமார் ஆறு மணி நேரம் வரை திடீர் கன மழை பெயதது. இந்த திடீர் மழைக்கு வழிமண்டல  மேலடுக்கு சுழற்சியும்,  மேக வெடிப்பும் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த கனமழை நேற்று...

Read more
Page 7 of 305 1 6 7 8 305