பிரதான பதிவுகள் | Principle posts

நாம் தமிழர் கல்யாண சுந்தரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்

நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய கல்யாண சுந்தரம் திமுகவில் இருந்து உருவான அண்ணான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். 2009- ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர் உருவான கட்சி நாம் தமிழர். கணிசமான தமிழக இளைஞர்களை தமிழ்...

Read more
பிரித்தானியாவில் VUI 2020/01 புதிய வகை வரஸ்: புதிய முடக்கம் அறிவிக்கப்பட்டது!

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் புதிய நாலாவது அடுக்கு தனிமைப்படுத்தல் தொடர்பான செய்தி அறிவிக்கப்பட்டதும் லண்டனிலிருந்து சாரிசாரியாக மக்கள் வாகனங்களிலும் புகையிரதங்களிலும் வெளியேறினர்.

Read more
கமலஹாசனின் அரசியல் ஊழல் (பாகம்1) : சபா நாவலன்

டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுகட்ட பி.ஜே.பி இன் துணையோடு தன்னார்வ நிறுவனங்களின் செலவில் ஆட்சியைப் பிடித்தவர் அரவிந் கெஜ்ரவால். இந்த மைய அரசியலின் தமிழ் நாட்டு அரசியல் ஊழலின் முதல் முகவர் தான் கமலஹாசன் ஐயங்கார்.

Read more
உச்சத்தை அடைந்த விவசாயிகள் போராட்டம்- பிளவை  உருவாக்க சதி!

இந்திய விவசாயிகளுக்கு எதிரான மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக  டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் போராட்டங்களை திவீரமாக்கியிருக்கிறார்கள். இன்று 19-வது நாள் போராட்டத்தில் சிங்கு, காஜிப்பூர், திக்ரி போன்ற டெல்லியின் எல்லைப்பகுதிகள் முழுமையாக மூடப்பட்டன.  மிக முக்கியமான டெல்லி...

Read more
நியூஸ் 7 தமிழில் நெல்சன் சேவியர் இல்லை: இன்டர்போல் பட்டியலில் வைகுண்டராஜன் இல்லை

நடவடிக்கைகளை இன்டர்போல் ஆரம்பித்திருந்தது. இன்பிரா ரெரா எனப் பெயரிடப்பட்ட நடவடிக்கையின் ஊடாக இன்டர்போல் நிறுவனம் 23 நாடுகளில் ஒளிந்திருக்கும் சந்தேக நபர்களைத் தேட ஆரம்பித்திருந்தது. இந்தப் பட்டியலில் கூட வைகுண்டராஜன் இல்லை.

Read more
டிச 14-ல்  பாஜக அலுவலகங்கள் முற்றுகை – விவசாயிகளின் புரட்சி தொடர்கிறது..

போராட்டத்தின் ஆரம்பமே ஒரு சாகச சினிமாவைப் போன்றும்புராணக் கதைகளைப் போன்றும் அமைந்திருந்தது. இந்திய இந்துத்துவ மதவெறி அரசு மட்டுமல்ல, பல்வேறு தத்துவங்களின் பின்னால் ஒளிந்துகொண்டு பாசிசத்தின் தொங்கு தசையாகச் செயற்பட்ட பல்வேறு தனி நபர்களையும், குழுக்களையும் கட்சிகளையும் வெளிப்படையாக

Read more
விவசாயிகளைக் கொல்லும் மோடியின் திரிசூலம் !

கிராமப்புறங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றிவிட்டு, விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் வெளிப்படையாகவே கூறுகிறது.

Read more
திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசியவர் ரஜனி கட்சியை வழிநடத்தும் முதலாவது நபர்

இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவைப் பேணிவரும் ராமசுவாமி அர்ஜூனாமூர்த்தியின் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் முதலாவது கன்டார்க்டே இலங்கை அரசாங்கத்துடன் தான். 2016 ஆம் ஆண்டு இலங்கை அரசின் தேசிய அபிவிருத்தி (NDB) வங்கியின் பண மாற்று ..

Read more
Page 77 of 305 1 76 77 78 305