பிரதான பதிவுகள் | Principle posts

பாமக போராட்டம் சென்னை உட்பட தமிழகம் ஸ்தம்பித்தது!

இதோ. ஓராண்டு ஆகி விட்டது. 20 அடி உயரத்தில் இருந்து இடிந்து விழுந்த சுவரை இப்போது 22 அடியாக உயர்த்திக் கட்டிக் கொண்டுள்ளார்கள். சுவர் இடிந்து விழ முடியா தூரத்தில் தலித் மக்களின் ஒரு வரிசை வீடு இப்போதும்...

Read more
இலங்கையில் உலாவிய பிரித்தானியக் கொலைப்படைகள் :40 வருடங்களின் பின் விசாரணை

இலங்கைப் பேரினவாத அரசு சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான இராணுவப் படுகொலைகளை வெளிப்படையாக ஆரம்பித்திருந்த காலமது. அந்த வேளையில் இலங்கை அரசிற்கு ஆதரவாக பிரித்தானிய அரசு வெளிப்படையாகச் செயற்படத் தயங்கியது.

Read more
மோடி அரசை அச்சுறுத்தும் விவசாயிகள் எழுச்சி!

மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர் முதன் முதலாக  ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது விவசாயிகள் போராட்டம். மோடி அரசு செய்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, போன்ற அறிவிப்புகளுக்கு எதிராகக் கூட நாடு தழுவிய...

Read more
தமிழர்களின் `தீப நாள்`/` தீப வரிசை` எல்லாம் கார்த்திகை விளக்கீடு எனும் மதசார்பற்ற விழாவே!: : வி.இ.குகநாதன்.

“மகிழ் திகழ் கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் `தீபாவளி` என்ற ஆரியப் பண்டிகையினையே தமிழர்களும் நினைக்கின்றார்கள். உண்மையில் நாயக்கர் காலத்துக்குப் (16ம் நூற்றாண்டு) பின்னரே தமிழ் நாட்டில் தீபாவளி திணிக்கப்படுகின்றது. ஈழத்திலோ 1940 களில் கூடத் `தீபாவளி` பரவலடைந்திருக்கவில்லை.

Read more
ஈரான் அணு விஞ்ஞானி  மோசென் பக்ரிசாதே  படுகொலை!

பொருளாதார தடை விதிக்கப்பட்டு வருவதோடு ஈரானின் முக்கிய நபர்களும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகிறார்கள். இது மத்தியகிழக்கிலும் உலக அளவிலும் போர் சூழலை உருவாக்கலாம்.

Read more
பேரிடர் நிவாரணம் : தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு!

தமிழகத்தில் 2004 சுனாமிக்குப் பின்னர்தான் பேரிடர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் உருவானது. ஆனால், தமிழக அமைச்சரவையில் பேரிடரைக் கையாள வென்று முழுமையான கட்டமைப்பைக் கொண்ட தனி அமைச்சகம் எதுவும் இல்லை.

Read more
மாவீரர் நாளின் உணர்வுபூர்வமான உள்ளர்த்தம் – ஒரு காட்டுமிராண்டியும் சில வியாபாரிகளும்

இனிமேல் இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சாத்தியமற்றது என்ற அச்ச உணர்வைத் தோற்றுவிக்கும் உளவியல் யுத்தம் பின்னதாகக் ஆரம்பமானது.

Read more
டெல்லி முடக்கிப் போட்ட விவசாயிகள் போராட்டம் தடியடி கண்ணீர்புகை வீச்சு!

வெள்ளிக்கிழமைக்குள் ஐம்பதாயிரம் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவார்கள் என்று இந்த அமைப்பு அறிவித்திருந்த நிலையில், டெல்லி சாலோ போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியதோடு, தடியடி தாக்குதலும் நடத்தப்பட்டதால் இந்த போராட்டம் வட இந்தியாவில் பரவி வருவது...

Read more
Page 78 of 305 1 77 78 79 305