பிரதான பதிவுகள் | Principle posts

தேசிய வாதத்தின் நாசகாரப் பரிணாமங்கள்(1):அ.கௌரிகாந்தன்

பாசிசவியல் தன்னைத்தானே ஓர் அரசாக நியமித்துக் கொண்டது, கொள்கிறது. கொள்ளக்கூடியது இது கூட்டமைவு12 பெற்றதான ஓர் அரசை உருவாக்கும் திறன் கொண்டது. இவ்வித பாசிசவியலை ஓர் ஒட்டுமொத்தச் சமூக செயற்பாடாகப் பார்க்காது வெறுமனே ஓர் கட்சியின் அல்லது இயக்கத்தின்...

Read more
பஞ்சாப் :  வர்க்கம் – சாதி – நிலம் ! : மருதையன்

ரு அழிவு தேவைப்படுகிறது… தண்ணீர் பீரங்கியை எதிர்கொண்டு நிற்கும் அந்த சூப்பர்மேனின் இடத்தில், ஒரு ஆரோக்கியமான மகிழ்ச்சியான தொழிலாளி, பஞ்சாபின் குறியீடாக அமைய வேண்டும்” என்கிறார் புக்ராஜ் சிங்.

Read more
கொரோனா அதிக மருத்துவர்களை பலி கொடுத்த தமிழகம்!

இந்தியாவிலேயே கொரோனா பலி எண்ணிக்கையிலும் தமிழகம் முதல் மூன்று இடங்களில் இருக்கும் நிலையில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவுக்கு தமிழகத்தில்தான் மருத்துவர்கள் பலியாகி உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்கள்...

Read more
மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த கேரள அரசு!

இந்தியாவை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கேரள சட்டமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான  நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவிக்கும்...

Read more
அதிமுக மீதான தன் வியூகத்தை மாற்றும் பாஜக!

அதிமுக தேர்தலுக்கு முன்போ தேர்தலுக்குப் பின்னரோ பிளவு படும் வாய்ப்புகள் உள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால். அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று பாஜக கூறி வருவது...

Read more
ஜியோ தொலைத் தொடர்பை முடக்கும் விவசாயிகள்!

நவம்பர் 25 தேதி முதல் சில ஆயிரம் பேருடன் துவங்கிய விவசாயிகள் போராட்டம் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் விவசாயிகள் போராட்டமாக மாறியுள்ளதோடு. போராட்ட வடிவங்களும் மாற்றம் பெற்று வருகிறது. டெல்லிக்கான சாலைப் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ்...

Read more
யாருமில்லா நிகழ்காலம் : நடா சுப்ரமணியன்

வாழ்வின்  வாசலில் வந்து நின்றவாறு  உபாதைகளால்  வியாக்கியானங்கள் கூறும்  புது புது வியாதிகளும்  இவ்வாறுதான்  இன்றைய என் நாட்கள்

Read more
பிரித்தானியாவில் தமிழின் எதிர்காலம்::வி.இ.குகநாதன்

இத்தகைய மேற்கூறிய முயற்சிகளினூடாகத் தமிழுக்கு ஒரு பெறுமதி ஊட்டுவதனூடாகவே தமிழை எமது அடித்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்த முடியும். இவற்றுக்கு முதல் நாம் செய்ய வேண்டிய இரு செயல்கள் உண்டு. ஓன்று: பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவுள்ள மக்கள்...

Read more
Page 75 of 305 1 74 75 76 305