இங்கு `புழுக்கிய சோறு` என்பது `அவித்த சோறு` என்ற பொருளில் இடம்பெறுகின்றது. “புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும்” எனச் சிலம்பும் புழுக்கலைக் குறிக்கின்றது. சீவக சிந்தாமணியிலேயே முதன் முதலில் பொங்கல் என்ற சொல், அதே சொல்லாட்சியில் இடம்பெறுகின்றது[CE 9th...
Read more















