தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்திய அளவில் ஏற்படும் எல்லா வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றங்களும் தமிழகத்தில் இருந்தே துவங்கின. முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமரின் (விபிசிங் ஆட்சி) தேசியக்...
Read moreதமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்திய அளவில் ஏற்படும் எல்லா வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றங்களும் தமிழகத்தில் இருந்தே துவங்கின. முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமரின் (விபிசிங் ஆட்சி) தேசியக்...
Read moreதேர்தலுக்காக பேரறிவாளன் விடுதலை செய்யப்படலாம் சசிகலா சிகிச்சை தமிழகத்தைப் போல மேற்குவங்க மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்குவங்கம் இடது சாரிகளின் கோட்டையாக இருந்தது. நந்திகிராம் பிரச்சனையை பயன்படுத்தி இடதுசாரிகளிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றினார் மம்தா பானர்ஜி....
Read moreதேர்தலுக்காக பேரறிவாளன் விடுதலை செய்யப்படலாம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்குள்ளாகி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வருகிற 27-ஆம் தேதி அவர் விடுதலையாவார் என்று கூறப்பட்ட நிலையில் புதன்...
Read moreஇதுவரை பரோல் மட்டுமே பெற்று தனது சொந்த வீட்டில் அவ்வப்போது தங்கி வந்த பேரறிவாளன் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 1991-ஆம் ஆண்டு தமிழகத்தில் வைத்து முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி...
Read more6 மணிக்கு இரண்டு மணித்துளிகள் இருக்கும் போது திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. வணிக நிலையங்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. மறு நாள் காலை ஆறு மணிவரை தொடரும் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டத்ற்கு கொரோனா வைரசே காரணம் என அரசு...
Read moreஅயோத்தியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாபர் மசூதி இருந்து வந்தது. அந்த மசூதி இருக்கும் இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று சொல்லி இந்து அமைப்புகளும் பாஜகவும் அங்கிருந்து மசூதியை ஒரே இரவில் இடித்து தரைமட்டமாக்கியது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர்...
Read moreஇன்று (16-01-20210 அன்று முதல் 166 மையங்களில் கோரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 160 மையங்களில் பிரிட்டன் தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியும் 6 மையங்களில் கோவாக்ஸின் தடுப்பூசியும் போடப்படும் என அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள்...
Read moreடெல்லியில் நிலவும் கடுங்குளிர் விவ்சாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் என மோடி அரசு எதிர்பார்த்தது.கடும் பனியும் குளிர்காலமும் இரண்டாம் உலகப் போரில் முக்கிய துருப்பாக இருந்தது. உலகிலேயே அதைச் சரியாக கணித்து ரஷ்ய படைகள் முன்னேறியதால்தான் பாசிசம்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.