பிரதான பதிவுகள் | Principle posts

தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ் ஏன்?

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அடிக்கடி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் சொல்வார். இப்போதோ தமிழகத்தை கோவை, மதுரை, சென்னை என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிறார். முதலில் அவருடைய பதிவு சொல்வது இதுதான்… “மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 17.04.2021 சனிக்கிழமை நடைபெற்று முடிந்திருக்கிறது. எட்டாம் கட்டத் தேர்தல் வரும் 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ளன. சுனில் அரோரா தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் தொடங்கிய மேற்குவங்கத் தேர்தல் அவர் ஓய்வு பெற்று சுஷில் சந்திரா தலைமைத் தேர்தல் ஆணையராகிய நிலையில், அவர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....

Read more
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன் சென்னை மருத்துவமனையில் திடீர் அனுமதி!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளீதரன் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் வீரரும் உலக அளவில் முக்கியமான சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளீதரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு...

Read more
அம்பேத்கர் சமஸ்கிருதத்தை பொதுமொழியாக்க விரும்பினாரா- விவரிக்கிறார் புனிதப்பாண்டியன்!

சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அண்ணல் அம்பேத்கர் இந்தியாவின் பொது மொழியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வர திட்டம் தயாரித்தார் என்று கூறியிருந்தார். இது உண்மையா என்று தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியனிடன் கேட்ட போது விரிவாகவே பேசினார்....

Read more
விவேக் மரணம் எழுப்பியுள்ள கேள்விகள்?

காலை எழுந்த உடன் தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பது வாடிக்கையான ஒன்று. இன்று தொலைக்காட்சியை திறப்பதற்குள் ஒரு யோசனை. தயக்கமாக இருந்தது. நீண்ட தயக்கத்தின் பின்னர் தொலைக்காட்சியைத் திறந்த போது விவேக் மரணித்த செய்தி துயரமாக இறங்கியிருந்தது. சென்ற ஆண்டு...

Read more
இந்தியாவில் கொள்ளை நோய் போல பரவும் கொரோனா?

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கொள்ளை நோய் போல பரவி வருவதாக தெரிகிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனைகளில் குவிந்து வருவதும். அவர்கள் சிகிச்சைக்காக காத்திருக்கும் போதே மரணிப்பதும் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய...

Read more
கர்ணன்: சிறந்த படம், தவறான அரசியல்- கனகராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜின் Mari Selvaraj கர்ணன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நல்ல கதை, நல்ல களம், தேர்ந்த நடிப்பு, அழகியல், குறியீடுகள், இசை, சிறப்பான ஒலிக்கோர்ப்பு என பாராட்டத்தக்க பல அம்சங்கள் இந்தப் படத்தில் நிரம்பியுள்ளன....

Read more
அம்பேத்கர் பிறந்த தினம் இன்று…!

சாதீயம் கோலோச்சும் இந்திய சமூகத்தில் சுயமாக தன் கல்வி மூலம் உருவாகி வந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவரது வாழும் பணிகளும் இந்திய வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும் என்றாலும், அவரது வருகைக்குப் பின்னரும் இந்தியாவில் தலித் மக்கள் எழுச்சி...

Read more
கர்ணன் திரைப்படம், அரசியல், கொஞ்சம் வரலாறு- கார்த்திகேயன் தெய்வீகராஜன்.

: திரைப்படத்தினைத் திறனாய்வு செய்யும் அறிவெல்லாம் எனக்கில்லை என்பதால் கர்ணன் திரைப்படம் மிக நன்றாயிருக்கிறது, அழகியலுடன் எடுக்கப்பட்டிருக்கிறது, திரையில் காட்டப்படா மக்களின் வாழ்வைக் காட்டியிருக்கிறது. பாராட்டுகள், வாழ்த்துகள் தோழர் மாரி செல்வராஜ் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.ஒரு சிலர் இந்தப்...

Read more
Page 64 of 305 1 63 64 65 305