பிரதான பதிவுகள் | Principle posts

ஆக்சிஜன் சில உண்மைகள் – விஜயசங்கர்  ராமச்சந்திரன்

இந்தியாவின் ஆகப் பெரும் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனமான லிண்டே இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ந் ஹனுமன் மால் பெங்கானி கூறுவது:ஆக்சிஜன் தொழிலில் 45 ஆண்டுகள் ஈடுபட்டவன், 50 ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவதில் ஈடுபட்டவன் என்கிற...

Read more
ஸ்டெர்லைட்டை திறக்க திமுக ஒப்புதல்- ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு துரோகம்!

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் கூறியதால் ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் என தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இது ஸ்டெர்லைட் ஆலையை...

Read more
கொரோனா இந்திய மருத்துவத்துறை கவலைக்கிடம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.32 லட்சம். சுமார் 2,200 பேருக்கு மேல் உயிரிழந்து இருக்கிறார்கள். இது உலக அளவில் ஒரு நாள் தொற்றில் எந்த நாடும் சந்தித்திராத பேரவலம்.இன்னொரு பக்கம் ஆக்சிஜன்...

Read more
பிணந்தின்னிக் கழுகுகள்  நாம் தமிழர் கட்சிக்கு கண்டனம் தெரிவித்த கொளத்தூர் மணி!

இணைய வெளியில் நாம் தமிழர் கட்சியினரின் அவதூறுகள் பல தரப்பினரையும் பாதிக்கிறது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியினர் திராவிடர் இயக்க நிர்வாகிகள் மீது அவதூறுகளைக் கொட்டினார்கள். குறிப்பாக திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரும்...

Read more
கொரோனா பேரிடர் ஆக்சிஜன் பெயரால் ஸ்டெர்லைட்டை திறக்க சதி!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வட இந்தியா உட்பட பல மாநிலங்களை மிக மோசமாக பாதித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆக்சிஜன் இல்லாமல் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குஜராத், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின்...

Read more
கோவிஷீல்ட் தடுப்பூசி விலை இரு மடங்கு உயர்வு!

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் என்ற இரு தடுப்பூசிகளை மாநில அரசுகள் மக்களுக்குச் செலுத்தி வருகிறது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசியை புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டியூட்டிற்கு தயாரிக்கும் உரிமையை இந்திய அரசு வழங்கியிருந்தது.இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டியூட்...

Read more
ஆக்சிஜன் தடை 22 நோயாளிகள் பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக்கில் உள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால் இதுவரை 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனா பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசியை மிகப்பெரிய வணிகமாக மாற்றியுள்ள நிலையில் மருத்துவத்துறையில் நடக்கும்...

Read more
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அவலம்!

உலக அளவில் கொரோனா தொற்றில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனா கொரோனாவை கட்டுப்படுத்தி விட்ட நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை லட்சக்கணக்கான உயிர்களை காவு கொள்ளுமோ என்ற அச்சம் உருவாகி...

Read more
Page 63 of 305 1 62 63 64 305