பிரதான பதிவுகள் | Principle posts

கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் நோக்கி படையெடுக்கும் வட இந்திய கோடீஸ்வரர்கள்!

இந்தியாவில் நீங்கள் கொடீஸ்வரராக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு கொரோனா நோயாளியாக இருந்தாலும் பணம் உங்கள் உயிரைக் காப்பாற்றாது. என்பதை கொரோனா மரணங்கள் அனுபப்படாமாகச் சொல்கின்றன. சிலிண்டருடன் கூடிய ஒரு படுக்கைக்காக கொரோனா நோயாளிகள் அலைபாய்கிறார்கள். இந்தியா முழுக்க...

Read more
கொரோனா வீதியிலும் விபத்துகளிலும் மடியும் இந்தியர்கள்!

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்திய நகரங்களை பதம் பார்த்து வருகிறது. மும்பை, டெல்லி, லக்னோ, புனே போன்ற நகரங்களையும் தாண்டி கிராமப்புறங்களிலும் பெருந்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் இல்லாமல் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் மடிவோரின்...

Read more
கொரோனா பரவல் முடமாகி முடங்கிப் போன இந்திய அரசு-அதிர்ச்சியளிக்கும் படங்கள்!

இரண்டாம் அலை கொரோனா பரவல் இந்தியாவை குறிப்பாக வட இந்திய மாநிலங்களை மிக மோசமாக முடக்கியுள்ளது. இன்று ஒரே நாளில் 3,498 பேர் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள். இன்று ஒரே நாளில் 3.86 லட்சம்...

Read more
தமிழகத்திலும் கொரோனா அசாதரண நிலை!

கொரோனா பரவல் இந்தியாவை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் அதிக அளவு அரசு மருத்துவமனைகளையும் அதிக அளவு மருத்துவ படுக்கைகளையும் கொண்ட மாநிலம் தமிழகம் மட்டுமே அனைத்து விதமான நோய்களுக்கும் முதல் தர சிகிச்சை கிடைக்கும் மாநிலமாக...

Read more
மிருக பலத்தோடு முதல்வராகிறார் ஸ்டாலின்!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பான்மை கருத்துக்கணிப்புகள் தெரிக்கின்றன. அதே போன்று புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்புகள் வெளியாகி...

Read more
மேற்குவங்கத்தில் மம்தா கேரளத்தில் பினராயி விஜயன்!

இந்தியாவில் அஸ்ஸாம்,மேற்குவங்கம், கேரளம், தமிழகம், புதுச்சேரி என நான்கு மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் என ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற முடிவுகள் வரவிருக்கும் 2-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் கமிஷன் விதித்திருந்த...

Read more
ஸ்னோலின் மீண்டுமொரு முறை கொல்லப்பட்டார்!

90- களுக்குப் பின்னர் அப்போதைய ஜெயலலிதா அரசால் கொண்டு வரப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை. அப்போது தூத்துக்குடி மக்கள் இதன் பாதகத்தை உணரவில்லை என்ற போதும் பின்னர் பல கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள். ஸ்டெர்லைட் நிர்வாகம் மக்கள் ஒன்றிணையக் கூடாது...

Read more
ஸ்டெர்லைட்டை திறக்க திமுக ஒப்புதல்- ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு துரோகம்!

இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆனால் தூத்துக்குடி மக்களுக்கு துரோகம் இழைத்து திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வைத்த கோரிக்கைகள் எதுவும் கருத்தில்...

Read more
Page 62 of 305 1 61 62 63 305