இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தொற்று வரும் என்பதை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை.கொரோனாவை வென்று விட்டோம் என்று மிதப்பில் இருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் பல்லாயிரம் பேர் அன்றாடம் மடிந்து வருகிறார்கள். சுமார் நான்காயிரம் பேர்...
Read moreஇந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தொற்று வரும் என்பதை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை.கொரோனாவை வென்று விட்டோம் என்று மிதப்பில் இருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் பல்லாயிரம் பேர் அன்றாடம் மடிந்து வருகிறார்கள். சுமார் நான்காயிரம் பேர்...
Read moreஇந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் விலைக்கும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் முதலாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் போட தடுப்பூசி இல்லாத...
Read moreதமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் இடமில்லாமல் மக்கள் அல்லல்படும் சூழலும் உருவாகியுள்ளது.இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...
Read moreவரலாற்றின் அறியப்படாத காலத்தில் யூதர்கள் வாழ்ந்ததான வரலாற்றுக் கதையாடல்கள் யூதர்களின் சொந்த நிலமாக இஸ்ரேலைப் பிரகடனப்படுத்த உதவியது. செவ்விந்தியர்களின் சிவப்பு இரத்தத்தில் உருவாக்கப்பட்ட நமது உலகத்தின் பேட்டை ரவுடியான அமெரிக்கா, இஸ்ரேலிய சோவனிசத்தின் பின் புலத்தில் செயற்படுகின்றது.
Read moreஇந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பல்லாயிரம் பேர் மடிந்து வரும் நிலையில் இந்திய அரசு விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் புதிய பாராளுமன்ற கட்டடமும் பிரதமருக்கு ஆடம்பரமான வீடும் கட்டி வருகிறது. சுமார் 13 ஆயிரம் கோடிச் செலவில் கட்டப்படும்...
Read moreபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திவீரமாக வேலை செய்து வருகிறது. இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக...
Read moreதமிழக உளவுத்துறையின் டி ஐ ஜி அந்தஸ்தில் ஆசியம்மாள் என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறையின் உயர் பொறுப்பில் முதன் முதலாக பெண் காவல்துறை அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதன் முறை.மாநில அரசு இயந்திரத்தில் உளவுத்துறை மிக முக்கியமானது....
Read moreமத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கல்வியை தனியார் மயமாக்கும் விதத்திலும் ஆரம்பக் கல்வியை கட்டுப்படுத்தி கிராமப்புற, ஏழைகளை மீண்டும் குலத்தொழிலுக்கே அனுப்பும்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.