பிரதான பதிவுகள் | Principle posts

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அவலம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொடர்பான மரணத்தை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை என்ற அளவில் மாநிலங்களிடம் இருந்து தகவலைப்பெற்று வெளியிட்டு வருகிறது மத்திய...

Read more
இனியொரு முள்ளிவாய்கால் வாராது போகட்டும்!! : விஜி(லண்டன்)

தேசங்களதும், தேசிய இனங்களதும் அடிப்படை ஜன நாயக உரிமையான சுய நிர்ணைய உரிமை அங்கீகரிக்கப்படால் மட்டுமே இலங்கை முழுவதும் விடுதலை பெறுவதற்கான சூழல் தோன்றும்

Read more
கொரோனா வீதியிலும் விபத்துகளிலும் மடியும் இந்தியர்கள்!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அன்றாடம் பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டு வருகிறது. நான்காயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள். நாடு மிகப்பெரிய இக்கட்டான சூழலை சந்திக்கும் நிலையிலும் மோடி தலைமையிலான அரசு மாநில அரசுகளை அச்சுறுத்தவும், அதிகாரங்களைப் பறிக்கும்...

Read more
மிருக பலத்தோடு முதல்வராகிறார் ஸ்டாலின்!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்ததோடு ஆமாம் புறக்கணித்தோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.2020-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதியக் கல்விக் கொள்கையை தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தன....

Read more
இந்திய அரசின்  அதிமுக்கிய ஆலோசகர் ஷாஹித் ஜமீல் ராஜிநாமா ஏன்?

கொரோனா பேரிடர் இந்தியாவை ஒட்டு மொத்தமாக நாசம் செய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,106 பேர் உயிரிழந்து உள்ளனர். இது...

Read more
கொரோனா சித்தா சிகிச்சை திமுக எம்.பி எதிர்ப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தனது மொத்த பலத்தையும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் செலவழித்து வரும் நிலையில் அலோபதி மருத்துவமே கொரோனா சிகிச்சையில் பிரதானமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதன் ஒரு பகுதியாக சித்த மருத்துவ...

Read more
கங்கைக் கரையோரம் 2000  பிணங்கள் … + 1 – அரசமைப்புச் சட்டமா ? : மருதையன்

கங்கைக் கரையோரம் 2000 உடல்கள் என்று அலறுகிறது உ.பி யில் வெளிவரும் தைனிக் பாஸ்கர் நாளேடு. மக்களின் சாவைத் தடுக்க வேண்டுமானால், தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்று உலகமே சொல்கிறது. ஆனால் அந்த  தடுப்பூசியில் கொள்ளை இலாபம் பார்க்கும்...

Read more
முதல்வரானார் ஸ்டாலின் ஆக்சிஜன் கோரி பிரதமருக்குக் கடிதம்!

தமிழக அரசின் இந்த செயல் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. காரணம் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட மாநில அரசு. மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி என மாநில அரசுகள் கொரோனா ஒழிப்பில் அல்லாடிக் கொண்டிருக்கும் போது 5 கோடி கொரோனா...

Read more
Page 58 of 305 1 57 58 59 305