பிரதான பதிவுகள் | Principle posts

இந்தியா உலகின் தொற்றுமையம் – இந்திய இந்துத்துவ வைரசும் பிரித்தானிய அனுபவங்களும்

கோமாளி அரசு பேஸ்புக், ரிவிட்டர் தலைமையகங்களை எச்சரித்துள்ளது. இந்திய அரசு தனது ஆட்சிக்காலத்தை முடித்துக்கொள்ளும் போது, அந்த நாடு, உலகிலிருந்து முழுமையாகத் தனிமைப்படுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு பகுதி மக்கள் பிணங்கள் ஆக்கப்படுவதும், இன்னொரு பகுதியினர்

Read more
கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் நோக்கி படையெடுக்கும் வட இந்திய கோடீஸ்வரர்கள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைத் தொற்றின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிக்கிறது. அதே போன்று கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தொற்று அதிகரிக்கிறது. வருகிற ஜூன் மாதத்தில்...

Read more
பேரறிவாளனுக்கு  ஒரு மாதம் பரோல்!

தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள கொரோனா வைரஸ் ஊரடங்கு வரும் மே 24-ஆம் தேதி அதிகாலை முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நடப்பில் உள்ள ஊரடங்கு போல அல்லாமல் தளர்வுகளே...

Read more
தருண் தேஜ்பால் பாலியல் குற்றவழக்கில் இருந்து விடுதலை!

புகழ் பெற்ற தெஹல்கா இதழின் ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவா மாநில பாஜக அரசால் சுமத்தப்பட்ட பாலியல் குற்றவழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கடைசி ஆண்டான 2013- ல் நிர்பயா என்ற பெண் பாலியல் வன்முறைக்கு...

Read more
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு:- இழப்பீடு, அரசு வேலை, வழக்குகள் வாபஸ் அறிவிப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க முந்தைய அதிமுக அரசு அருணா ஜெகதீசன் ஆணையத்தை நியமித்தது. அந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் தாக்கல்...

Read more
வீல் சேரில் சென்று பாஜகவை தோற்கடித்த மம்தா பானர்ஜி!

இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை என்ற பெயரில் நடத்தும் காணொளிக் கூட்டங்களில் மாநில முதல்வர்கள் புறக்கணிக்கபப்டுவது தொடர்பாக கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருகும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. கடுமையாக மோடியைச் சாடியுமிருக்கிறார்.`கடந்த...

Read more
பேரறிவாளனுக்கு  ஒரு மாதம் பரோல்!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனை மாநில அரசே விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் சொல்லியும் அதில் சட்டச் சிக்கலை...

Read more
இந்தியாவில் இதுவரை ஆயிரம் மருத்துவர்கள் பலி!

கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பல்லாயிரம் பேரை பலி கொண்டு வரும் நிலையில் இதுவரை ஆயிரம் மருத்துவர்களும், நூற்றுக்கணக்கான முன் களப்பணியாளர்களும், 240 பத்திரிகையாளர்களும் மடிந்திருக்கிறார்கள். முதல் கொரோனா பரவலில் 736 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் தற்போதைய கொரோனா 2-வது...

Read more
Page 57 of 305 1 56 57 58 305