பிரதான பதிவுகள் | Principle posts

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு அனுமதி வேண்டும்- தமிழக முதல்வர் கோரிக்கை!

சென்னையை அடுத்த செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பூசி மையம் செயல்படாமல் இருக்கிறது. தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதை மத்திய அரசு தாரைவார்க்கும் முடிவில் இருந்த நிலையில் தமிழக அரசு அதை எடுத்து நடத்தும் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அந்த...

Read more
கரும்பூஞ்சைக்கும் மருந்தும்  இல்லை தடுமாறும் சுகாதாரத்துறை!

இந்தியாவில் கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. அன்றாடம் பல்லாயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில் ஆக்சிஜன் குறைபாடு, தடுப்பூசி பற்றாக்குறை என இந்தியா தடுமாறி வரும் நிலையில் கொரோனா தொற்றின் இன்னொரு விளைவாக ‘மியூகோர்மைகோசிஸ்'...

Read more
வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 6 மாதம் நிறைவு!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து வரும் விவசாயிகள் போரட்டம் 6 மாதங்களை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பஞ்சாப், அரியானா,...

Read more
கரும்பூஞ்சைக்கும் மருந்தும்  இல்லை தடுமாறும் சுகாதாரத்துறை!

கொரோனாவுக்கு இணையாக பரவுவதாகக் கூறப்படும் கருப்புப் பூஞ்சை என்னும் நோயாலும் சிலர் இறந்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான மருந்துகள் கையிறுப்பில் இல்லாததால் தமிழக சுகாதாரத்துறை தடுமாறி வருகிறது.இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் தொடர்ச்சியாக  `மியுகோர்மைகோசிஸ்' எனப்படும் கருப்பு பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 22 மாநிலங்களில்...

Read more
தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கொரோனாவுக்கு பலி!

இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் பல்லாயிரம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் . நூற்றுக்கணக்கானோர் மடிந்தும் வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினசரி...

Read more
தோழர் எஸ்.என்.நாகராஜன்: ஒரு எதிர்மறை ஆசான் – ரவிக்குமார்

தோழர் எஸ்.என்.நாகராஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தியை தோழர் டி.எஸ்.எஸ் மணி பகிர்ந்திருந்தார். ‘அவரும் போய்விட்டாரா!’ என்று மனம் அரற்றியது.எஸ்.என் எனத் தோழர்களால் அழைக்கப்படும் அவரது மறைவுச் செய்தியை அறிந்ததும் 30 ஆண்டுகளுக்குப் பின்னால் எனது நினைவுகள் ஓடின. எனது...

Read more
’தி பேமிலி மேன் 2” தொடரை தடை செய்ய தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம்!

அமேசான் பிரைம் தளத்தில் தி பேமிலி மேன் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.இது ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமான காட்சிகள் உள்ளாதாக கூறப்படுகிறது. இந்த தொடருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த...

Read more
உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்:-கமல்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர்கள் அவரது சர்வாதிகாரப் போக்கை காரணம் காட்டி விலகினார்கள். கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பிரமுகர்களுமே விலகி விட்ட நிலையில் இன்று காணொளி...

Read more
Page 56 of 305 1 55 56 57 305