பிரதான பதிவுகள் | Principle posts

பிரித்தானியாவில் COVID மூன்றாவது அலைக்கான அறிகுறிகளும் வெளிவரும் உண்மைகளும்

இந்திய கொரோனா வகை பிரித்தானியாவினுள் நுளைந்ததன் விளைவாக கடந்த வெள்ளி 31.05.20221 அன்று புதிதாக 3383 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். 10 நோயாளிகள் வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்துள்ளனர். இதே வேளை 01.06.2021 முதல் தடவையாக கோவிட் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை...

Read more
“ஒன்றாக நிற்போம்”-11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் கடிதம்!

இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சி செய்யாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகம், ஆந்திரம், கேரளம், ஒடிஸ்ஸா, பீகார், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம் என பல மாநிலங்களின் முதல்வருக்கும் கேரள முதல்வர்...

Read more
மோடிக்கு நோஸ் கட் கொடுத்த மம்தா அதிகார மோதல் உச்சம்!

இந்தியாவில் எந்த ஒரு மாநில அரசும் இந்த அளவு மத்திய அரசோடு நேரடியான மோதல் போக்கை கடைபிடித்ததில்லை. அதே போன்று எந்த ஒரு மத்திய அரசும் ஒரு மாநில அரசை இந்த அளவுக்கு பாடாய்ப்படுத்தியதும் இல்லை. அந்த அளவுக்கு...

Read more
கொரோனா கொடுமையிலும் குடியுரிமைச் சட்டத்தை அமல் செய்த இந்திய அரசு!

இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கியது மத்திய அரசு. குஜராத் சத்தீஸ்கார், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.உள்துறை அமைச்சகம்...

Read more
மேற்கு வங்க தலைமைச் செயலாளரை மாற்றியது மத்திய அரசு!

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தை பார்வையிட  வந்த பிரதமர் மோடியை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவமதித்து விட்டதாக பாஜகவினர் குற்றம் சுமத்தி வரும் நிலையில் இது தொடர்பாக நீண்ட விளக்கத்தை மம்தா பானர்ஜி கொடுத்தார்.நான்...

Read more
வைரமுத்துவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு!

கேரள மாநிலத்தின் ஓ என் வி குறுப்பு விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தக் குழு விருதை மறு பரிசீலனை செய்வதாக அறிவித்தது. இதனிடையே இயக்குநர் பாரதிராஜா அவருக்கு ஆதரவாக முகநூல்...

Read more
வைரமுத்துவுக்கு ஓ என் வி விருது மறுபரிசீலனை என அறிவிப்பு!

கேரள மாநிலம் கொல்லம் அருகில் பிறந்தவர் ஒற்றப் பிலாவில் நீலகண்டன் வேலு குறுப்பு என்பவர். குறுப்பு என்பது நாயர் சாதியினருடைய ஒரு வகையினருக்கான பட்டம், நீலகண்டன் வேலு குறுப்பு கேரளத்தின் புகழ் பெற்ற கவிஞராகவும், தத்துவார்த்த பாடலாசிரியராகவும் இருந்து...

Read more
வீல் சேரில் சென்று பாஜகவை தோற்கடித்த மம்தா பானர்ஜி!

வங்கக் கடலில் உருவான யாஷ் புயல் ஒடிஸ்ஸா, மேற்குவங்கம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் கடும் சேதங்களை உருவாக்கியிருக்கிறது. புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தின் பூர்பா மெடினிபூரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு...

Read more
Page 55 of 305 1 54 55 56 305