இந்திய கொரோனா வகை பிரித்தானியாவினுள் நுளைந்ததன் விளைவாக கடந்த வெள்ளி 31.05.20221 அன்று புதிதாக 3383 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். 10 நோயாளிகள் வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்துள்ளனர். இதே வேளை 01.06.2021 முதல் தடவையாக கோவிட் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை...
Read more















