மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கல்வியை தனியார் மயமாக்கும் விதத்திலும் ஆரம்பக் கல்வியை கட்டுப்படுத்தி கிராமப்புற, ஏழைகளை மீண்டும் குலத்தொழிலுக்கே அனுப்பும்...
Read more















