மருதநில வளங்களோடு சிறப்புற்றிருந்த பகைவரின் நிலங்கள் மீளச் சீராக்க முடியாதளவிற்குப் பாழ்பட்டுப் போயிருந்தன எனவும் சொல்லப்படுகின்றது. இதனைக் கீழுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் எடுத்துச் சொல்லுகின்றது.
Read moreமருதநில வளங்களோடு சிறப்புற்றிருந்த பகைவரின் நிலங்கள் மீளச் சீராக்க முடியாதளவிற்குப் பாழ்பட்டுப் போயிருந்தன எனவும் சொல்லப்படுகின்றது. இதனைக் கீழுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் எடுத்துச் சொல்லுகின்றது.
Read moreபுதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக தன்னை வளர்த்துக் கொண்டது. பின்னர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமியை மிரட்டி அமைச்சர்கள், சபாநாயகர் பதவியையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் கட்சிக்கு வந்த ஜான் குமார்...
Read moreமத்தாளோடை மக்கள் பத்மநாபா குறித்த இது வரை அறிந்திராத புதிய பரிணாமம் ஒன்றைத் தந்திருந்தார்கள்...நாபாவின் பெயர் வெளியே வரவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத் தளாமாகவிருந்த அசோக் ஹோட்டலில் தங்கியிருந்ததாகக் கூறினர்.
Read moreஅடுத்த ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமும் இந்தியாவில் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் மாநிலமுமான உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாஜக முதல்வராக யோகி ஆதித்யநாத் என்ற கோரக்பூர் ஆஸ்ரம சாமியார் உள்ளார். இவரது ஆட்சியின் கீழ் உத்தரபிரதேசம்...
Read moreவரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ராமரையும் ராமர்கோவிலையும் நம்பித்தான் களமிரங்க இருக்கிறது. அதற்கு ராமர்கோவிலை கட்டி முடித்து தேர்தலுக்கு சற்று முன்னர் திறந்து வைக்க நினைக்கிறார் பிரதமர் மோடி.நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ராமர்கோவிலுக்கான நிலத்தை பெற்றுக் கொண்ட நிலையில்...
Read moreலட்சத்தீவுகள் பல தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம்தான் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. குற்றச் செயல்களோ, மதுவகைகளோ இல்லாத சுற்றுலா தலமாக இருந்தது. அங்கு பிரபுல் ஹோதா படேலை அதிகாரியாக நியமித்தது மத்திய அரசு. அவர் நான்கு விதமான சட்டங்களை...
Read moreதமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் இதுவரை பரம்பரை வழக்கப்படி பிரமாணர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அரசு உத்தரவுப்படி உரிய பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவார்கள்...
Read moreமாநிலக் கட்சிகளை உடைத்து தன்னை பாஜக மிருகத்தனமாக வளர்த்து வரும் நிலையில் இதில் காங்கிரஸ் கட்சியைப் போல அதிகம் பாதிக்கப்பட்டது மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ். கடந்த இரு ஆண்டுகளாகவே அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் 30-க்கும் மேற்பட்டோரை தன்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.