கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையைச் சார்ந்த ஈழத்தமிழர்கள் 61 பேர் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவர்களை கைது செய்த போலீசார் இவர்கள் கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்திற்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.ஆனால் இவர்கள் என்ன காரணத்திற்காக வந்தார்கள்...
Read more















