பிரதான பதிவுகள் | Principle posts

61 ஈழத்தமிழர்கள் கர்நாடக மாநிலத்தில் கைது!

கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையைச் சார்ந்த ஈழத்தமிழர்கள் 61 பேர் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவர்களை கைது செய்த போலீசார் இவர்கள் கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்திற்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.ஆனால் இவர்கள் என்ன காரணத்திற்காக வந்தார்கள்...

Read more
கங்கைக் கரையோரம் 2000  பிணங்கள் … + 1 – அரசமைப்புச் சட்டமா ? : மருதையன்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மரண எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் நேற்று ஒரு நாள் உயிரிழப்பில் மட்டும் 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்துள்ளார்கள்.இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக இரண்டாம் அலைத் தொற்றின் பாதிப்பால பல்லாயிரம் பேர்...

Read more
மு.க. ஸ்டாலினும் 30 நாட்களும்!

பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் நாளில் முடிவுகள் வெளியாகும் போது கொண்டாட்டாட்டங்கள் அரங்கேறும். பட்டாசுகள், வான வேடிக்கைகள் என அந்த நாள் அறிவிக்கப்படாத தீபாவளி. 1952-ல் பொதுத் தேர்தல்கள் நடக்க ஆரம்பித்த காலம் தொட்டு இந்த சம்பிரதாயத்தில்...

Read more
ஜே.ஜெயரஞ்சனின் நியமனம் – ஒரு வரலாற்று மாற்றத்திற்கான முன்னறிவிப்பு

உலக அளவில் அறியப்பட்ட ஜெயரஞ்சனின் கருத்துக்கள் இப்போது நடைமுறைக்கு உட்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இது வெறுமனே அரசுப் பதவிக்கான நியமனம் மட்டுமல்ல, ஒரு வரலாற்று மாற்றத்திற்கான முன்னறிவிப்பு. தமிழ் நாடு இந்தியாவிற்கு மட்டுமன்றி தெற்காசியாவிற்கே முன்னுதாரணமாக முன்னேற முடியும்....

Read more
உத்தரபிரதேசம் காலியாகும் காங்கிரஸ்!

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் களம் இப்போதே சூடு பிடித்துள்ளது.ஆனால், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஜிதின் பிரசாதா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இவர்...

Read more
ஓபிஎஸ்-இபிஎஸ் மீண்டும் மோதல்!

நடந்து முடிந்த சட்டமன்\ற தேர்தலில் அதிமுக 65 இடங்களில் வென்றது. பலத்த போட்டிக்கு இடையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தலைவர் தெரிவு செய்யப்பட்டார்.எதிர்க்கட்சி தேரிவில் பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்து ஓய்ந்தன.இந்நிலையில் இப்போது திமுக...

Read more
மார்க்சியமும் தமிழ் உணர்வும்

தமிழ் உணர்வாளர்’ தமிழ் உணர்வு குறித்து பேசுபவர்கள் யாரும் மார்க்சியத்திற்கு எதிராகவோ அல்லது அதைக் கேலி செய்தோ பேசிக் கேட்டதில்லை; எழுதிக் கண்டதில்லை. குறைந்த பட்சம் வாய் வார்த்தைகளில் எழுத்தளவில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். நடைமுறையில் இன்றைய...

Read more
பேரறிவாளனுக்கு  ஒரு மாதம் பரோல்!

சென்னை வட பழனி கோவிலுக்குச் சொந்தமான 250 கோடி அளவிலான ஆக்ரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.  சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலம் சாலிகிராமம் அருகில் உள்ள...

Read more
Page 53 of 305 1 52 53 54 305