மும்பையில் மெட்ரோ ரெயிலில் யாசகம் செய்தே தன் வாழ்வை கழித்து வந்தார் ஸோயோ. கழிந்த லாக்டவுன் காலத்தில் ரெயில்கள் ஓடாததால் தனது வாழ்க்கையை கழித்திட பெரும்பாடாகிவிட்டது, வறுமை வாட்டி எடுத்தது என்கிறார். இந்த நேரத்தில் ஸோயோ வை பிரபலமான...
Read moreமும்பையில் மெட்ரோ ரெயிலில் யாசகம் செய்தே தன் வாழ்வை கழித்து வந்தார் ஸோயோ. கழிந்த லாக்டவுன் காலத்தில் ரெயில்கள் ஓடாததால் தனது வாழ்க்கையை கழித்திட பெரும்பாடாகிவிட்டது, வறுமை வாட்டி எடுத்தது என்கிறார். இந்த நேரத்தில் ஸோயோ வை பிரபலமான...
Read moreஒன்றிய அரசு என்ற சொல் நீண்ட காலமாக தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தை. Union Government என்ற சொல் இந்திய அரசை அதிகாரபூர்வமாக அழைக்கும் சொல் ஆகும்.அதை தமிழில் ஒன்றிய அரசு என்றுதான் அழைப்பார்கள். இந்நிலையில் இன்று சட்டமன்றம்...
Read moreதூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசாராம் அடித்தே கொல்லப்பட்டு ஓராண்டு ஆனதன் நினைவு நாள் நேற்று தூத்துக்குடியில் நினைவுகூறப்பட்டது. ஏராளமான மக்கள் திரண்டு ஜெயராஜ் பென்னிக்ஸ் படங்களுக்கு அஞ்சலி செலுத்திய...
Read moreஇந்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுக வரைவு மசோதா 2021-க்கு எதிராக கடலோர மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுக்க உள்ள கடலோரங்களை தனியர்களுக்கு தாரை வார்க்கவும், கடலோரங்களில் வசிக்கும் மக்களை...
Read moreதேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்க சரத் பவார் திவீரமாக பணியாற்றி வருகிறார். தேர்தல் வியூக வகுப்பாளராக கருதப்படும் பிரசாந்த் கிஷோருடன் அவர் சில சந்திப்புகளை நடத்திய பின்னர் நாடு முழுக்க உள்ள பாஜகவுக்கு...
Read moreஇந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள் மாடு கடத்தியதாகவும் மாட்டுக்கறி உண்டதாகவும் கொல்லப்பட்டுள்ளார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்கள். இக்கொலைகளில் ஈடுபடுகிறவர்கள் இந்து அடிப்படைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். உத்தரபிரதேசம், சடீஸ்கர், பீகார், ராஜஸ்தான் என...
Read moreகடுமையான நிதிச்சுமைக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்தது திமுக. ஒன்றிய அரசின் பாராமுகம், விலை வாசி உயர்வு, மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய நிதிகளை முறையாக வழங்காமை. ஜி.எஸ்.டி என தமிழக அரசு கடுமையான நிதிச்சுமையை சந்தித்து வருகிறது. இந்த...
Read moreவணக்கம், என் பெயர் த.சண்முகம்(55). நான் தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் அருகே உள்ள குழுமூர் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். இன்றுவரை எங்கள் ஊருக்கு முறையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி,...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.