பிரதான பதிவுகள் | Principle posts

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி 30 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருப்பவர் பேரறிவாளன். அவருக்கு உடல் நலப் பிரச்சனைகள்  இருந்த காரணத்தால் அவருக்கு தமிழக அரசு 30 நாட்கள் பரோல் வழங்கியது. மே 28-ஆம்  தேதி...

Read more
கோவிஷீல்ட் தடுப்பூசி விலை இரு மடங்கு உயர்வு!

மிகக்குறுகிய காலத்தில் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் ஒன்னும் ஏழு கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதிய அரசு பொருப்பேற்ற பின்னர் தடுப்பூசி போடும் பணிகளை முடிக்கி விட்டது. தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில்...

Read more
பேரறிவாளனுக்கு  ஒரு மாதம் பரோல்!

தமிழகத்தில் விளையாட்டுத்துறை பலவீனமான ஒன்று. ஆனால் இந்தியாவிலேயே கேரள விளையாட்டுத்துறை பலமானது. அதனால்தான் மலையாளிகள் தடகளம் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் ஜொலிப்பார்கள். இன்று விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாமை துவங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில்...

Read more
இந்திய கடலோரங்களையும்  மாநிலங்களிட மிருந்து பறிக்கும் மத்திய அரசு!

மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளதால் இந்தியாவை தீப கற்பம் என்கிறோம். இந்தியாவின் வளர்ச்சியில் கடல் மிக முக்கிய பங்காற்றும் நிலையில் இந்தியாவில் கடலுக்கென்று தனி அமைச்சகம் இல்லை. கடலோரங்களை மாநில அரசுகளே இதுவரை கையாண்டு வந்த நிலையில் இந்திய...

Read more
பொம்மை நாடகம் ஆடுகிறார் மோடி- ராகுல்காந்தி!

இந்திய அரசியலிலும் தொலைக்காட்சிகளிலும் திடீரென விவாதத்திற்குள்ளாகி இருக்கும் ஒரு விவகாரம் பொம்மை. ஆமாம் உலக அளவில் பொம்மை தயாரிப்பதில் இந்தியா பின் தங்கியிருக்கிறது என்பதுதான் அந்த விவாதம். இந்திய சந்தைகளில் பெரும்பாலும் புழக்கத்தில் இருப்பது சீன பொம்மைகள்தான். விலை...

Read more
கிஷோர் கே சாமி மீது குண்டாஸ்!

இணையத்தில் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வந்த கிஷோர் கே சாமி என்பவர் மீது தமிழக காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகித்துள்ளது. இணைய தளத்தில் கடந்த பல ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரையும் மிக மோசமான...

Read more
இந்தியாவின் முதல் திருநங்கை புகைப்பட ஊடகவியலளர்!

மும்பையில் மெட்ரோ ரெயிலில் யாசகம் செய்தே தன் வாழ்வை கழித்து வந்தார் ஸோயோ. கழிந்த லாக்டவுன் காலத்தில் ரெயில்கள் ஓடாததால் தனது வாழ்க்கையை கழித்திட பெரும்பாடாகிவிட்டது, வறுமை வாட்டி எடுத்தது என்கிறார். இந்த நேரத்தில் ஸோயோ வை பிரபலமான...

Read more
காஷ்மீருக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு அறுந்துள்ளது- பிரதமர் சந்திப்பில் காஷ்மீர் தலைவர்கள்!

இந்தியா சுதந்திரமடைந்த போது சில நிபந்தனைகளோடு இந்தியாவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற பிரேதசமாக இருந்து வந்தது. இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவு காஷ்மீரை சில பிரத்தியேகமான உரிமைகளோடு பாதுகாத்து வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி...

Read more
Page 50 of 305 1 49 50 51 305