மேலும் இங்கு முருகனின்(குறிஞ்சி நிலத் தலைவன்) ஊர்தியாக யானையே குறிப்பிடப்படுவதனையும் காணலாம் {மயிலுக்கு மேல் ஏறியிருக்க , மயில் தாங்குமா என்ன!}. இன்னொரு பாடலினையும் பாருங்கள்.
Read moreமேலும் இங்கு முருகனின்(குறிஞ்சி நிலத் தலைவன்) ஊர்தியாக யானையே குறிப்பிடப்படுவதனையும் காணலாம் {மயிலுக்கு மேல் ஏறியிருக்க , மயில் தாங்குமா என்ன!}. இன்னொரு பாடலினையும் பாருங்கள்.
Read moreகடந்த பல மாதங்களாக டெல்லி உட்பட பல மாநிலங்களில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் மத்திய அரசுக்கு பெரும் சவாலாக விளங்கினாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த போராட்டங்கள் பெருமளவு பரவாமல்...
Read moreதமிழக பொது வினியோக திட்டங்களுக்காக சமர்பிக்கப்பட்ட ஆதார் விபரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளதாக டெக்னிசாங்க்ட் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. .49,19,668 ஆதார் எண்களை உள்ளடக்கிய 52 லட்சம் பயனர் தரவை கசிய வைக்கும் இணைப்பு, பிரபல...
Read more“இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா?” என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி. கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழைய வில்லை. காங்கிரஸ் நீட் தேர்வை கொண்டு வந்த போதும்....
Read moreகொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகிறவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படும் நிலையில் இந்தியாவில் முதன் முறையாக கேரள அரசு கொரோனாவில் இறந்தவர்கள் உடலை இரண்டு மணி நேரம் வீட்டில் வைக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா...
Read moreஉலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பல விதமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் பிரிட்டனின் கோவிஷீல்ட்,ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி...
Read moreநீண்ட காலமாக தமிழகத்தில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.அடர்த்தியான அரசியல் பொருளோடு இந்தியாவின் புவியியல் பரப்பை வரையறுக்கும் ஒன்றிய அரசு என்ற சொல் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அறிஞர் அண்ணாவால் பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த சொல்லை...
Read moreதமிழகத்தில் பாஜகவைத் தவிற அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கிறது. முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மு கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னர் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.