பிரதான பதிவுகள் | Principle posts

ஓபிஎஸ்-இபிஎஸ் மீண்டும் மோதல்!

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோற்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசிய நிலையில் அது பாஜக அதிமுக இடையே கடும் சர்ச்சைகளை உருவாக்கியது.இந்நிலையில் ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி தொடரும் எனக் கூறினார். முன்னாள் சட்டத்துறை...

Read more
ஒன்றிய அரசு என்பதை ஆங்கிலத்தில் சொல்லி பதவியேற்றுக் கொண்ட பாஜக் தலைவர் முருகன்!

இந்திய ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றிருக்கிறார்கள்.இன்று மாலை 6 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில்...

Read more
பாஜக அல்லாத அரசியல் தலைவர்கள் லட்சத்தீவு செல்ல தடை!

அழகிய தீவுகளைக் கொண்ட அமைதிப் பிரேதமான லட்சத்தீவுகளை சுற்றுலா வணிகத்திற்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் தாரை வார்க்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்தது. அதன் விளைவாக அங்கு நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரஃபுல் படேலை நியமித்தது. இவர் குஜராத் மாநில...

Read more
84 வயது பாதிரியாரை பச்சை படுகொலை செய்த நரேந்திர மோடி அரசு!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் 84 வயது பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி. இவர் ஜார்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக பல பத்தாண்டுகளாக போராடி வந்தவர். பழங்குடியின மக்களுக்கு எதிரான மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கைகளை விமர்சித்தவர். இவர்...

Read more
ரபேல் போர் விமான ஊழல்  பிரான்சில் விசாரணை!

இந்திய ஒன்றிய அரசு பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி வாங்கிய ரபேல் போர் விமானத்தில் ஊழல் நடந்திருப்பதாக பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விசாரணை நடத்தக் கோரியது.ரபேல் போர் விமான ஊழல்...

Read more
தடுப்பூசியில்  தடுமாறும் மோடி அரசு!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைத் தொற்றின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 3-ஆம் அலையின் தாக்கம் தென்படத் துவங்குகிறது. ஆனால் மூன்றாம் அலையில் இருந்து மக்களைக் காக்க தடுப்பூசி வேகம் பெற வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், மத்திய...

Read more
எச்.ராஜா மீது குற்றம் சுமத்திய பாஜக நிர்வாகிகள் கட்சியை விட்டு நீக்கம்!

பாஜக தலைவரான எச்.ராஜா காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். தனது தோல்விக்கு கட்சியினரே காரணம் என்றார்.இதனால் கடுப்பான நிர்வாகிகள் எச்.ராஜா கட்சி கொடுத்த பணத்தை முறையாக செலவு செய்யவில்லை என்றும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புது வீடு கட்டி...

Read more
சென்னை ஐ.ஐ.டி யில் பேராசிரியர் தற்கொலை!

இந்தியாவில் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னையில் உள்ள ஐஐடியில் அராய்ச்சி மாணவர்  ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது மீண்டும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. பொதுவாக  இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் உயர்சாதியினர் ஆதிக்கம் அதிகம், பெரும்பாலும் பிராமணர்களே தலைமைப்...

Read more
Page 48 of 305 1 47 48 49 305