பிரதான பதிவுகள் | Principle posts

ராகுல்காந்தி தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரைச் சந்தித்தார்?

குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் வர இருக்கிறது. மோடி அரசு அடுத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்குமா பிடிக்காதா என்பதை பல்ஸ் பார்க்கும் தேர்தலாக இது அமைய விருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இதனால் எப்படியாவது ...

Read more
அவரசமாக ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்த ரஜினி பின்னணி என்ன?

1990-கள் முதல் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பேசி வருகிறார். ஊடகங்களில் தனக்கு இருக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு ஒவ்வொரு படத்திற்கும் இதை ஒரு விளம்பரம் போல செய்து வந்தார்.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜக ரஜினியை அரசியலுக்குக் கொண்டு...

Read more
நீட் தேர்வு அறிவிப்பு!

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை தமிழக அரசு செய்து வரும் நிலையில் நீட் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.மருத்துவக் கல்வியில் இள நிலை படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வை மத்திய அரசு...

Read more
தமிழகத்தை உடைக்க பாஜக சதி!

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் மெட்ராஸ் மாகாணம் என்ற  சொல் அழகிய தமிழில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது. தேசியக் கட்சிகள் பெரிதாக செல்வாக்கு செலுத்த முடியாத அளவு தமிழுணர்வும் மாநில உணர்வும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு...

Read more
பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது பரோலில் உள்ளார். வேலூர் மாவட்டம்  ஜோலார்பேட்டையில் தங்கியுள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீடிக்கப்பட்டது. ஜூலை மாதம் 28-ஆம் தேதிவரை அவருக்கு பரோல் விடுப்பு உள்ள...

Read more
ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு காரணமானவர்கள்-தமிழில் ராஜ்!

பீமா கொரேகான் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினராகிய எங்களுக்கு அருட்தந்தை ஸ்டேன் ஸ்வாமியின் உயிரழப்பு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் தந்துள்ளது. இது பொதுவான ஒரு மரணமல்ல; மாறாக ஒரு மென்மையான மனிதரை மனிதத்தன்மையற்ற அரசு நிறுவனக்...

Read more
பேரறிவாளனுக்கு  ஒரு மாதம் பரோல்!

கர்நாடக மாநிலத்தில் மேகதாட்டு என்னும் இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. ஏற்கனவே தண்ணீர் தாவாவில் தமிழக உரிமைகளை கர்நாடகம் அரசியல் செய்து வரும் நிலையில், மேதாட்டு என்னும் இடத்தில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர்...

Read more
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை உயர்ந்தது எப்படி?

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்து வந்த நிலையில் அவர் இப்போது மீன் வளத்துறை இணை அமைச்சர் ஆகியிருக்கிறார். அதனால் தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. அந்த பதவிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இது...

Read more
Page 47 of 305 1 46 47 48 305