தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அகதிமுகாம்களிலும் முகாம்களுக்கு வெளியிலும் லட்சக்கணக்கான அகதிகள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு...
Read more















