பிரதான பதிவுகள் | Principle posts

ஈழத்தமிழர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று நீதிமன்றத்தில் சொன்ன மோடி அரசு!

தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அகதிமுகாம்களிலும் முகாம்களுக்கு வெளியிலும் லட்சக்கணக்கான அகதிகள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு...

Read more
ஜார்ஜ் பொன்னையா பேசியதில் என்ன தவறு?-ராஜ்

ஜார்ஜ் பொன்னையா பேசியதில் சிறுபான்மை மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் திமுக அரசையும், காங்கிரஸ் – திமுக மக்கள் பிரதிநிதிகளையும் தரக்குறைவாக விமர்சித்தவை தான் முக்கியமாகப் பிரச்சினைக்குரியது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று எந்த நிகழ்வையும் அவரால் குறிப்பிட...

Read more
புகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் தலிபான் தாக்குதலில் பலி!

இந்தியாவின்  மிகச்சிறந்த புகைப்பட ஊடகவியலாளரான தானிஷ் சித்திக்  கந்தகாரில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.இது இந்திய  ஊடகத்துறையினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. தானிஷ் சித்திக்கின் படங்கள் உலகப்புகழ் பெற்றவை. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் எதை இந்திய ஊடகங்களும், ஊடகவியலாளர்களும்...

Read more
கோவிஷீல்ட் தடுப்பூசி விலை இரு மடங்கு உயர்வு!

இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பான திட்டத்தை மோடி அரசு அறிமுகம் செய்து ஆறு மாதங்களைக் கடந்து விட்ட போதும். மக்கள் தொகையில் 5% பேருக்குத்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இந்த தடுப்பூசி திட்டத்தை...

Read more
கர்நாடகாவுக்கு எதிராக காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டம்!

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்ற இனப்பகை நோக்குடன், சட்ட விரோதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகத்தைக் கண்டித்து – கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நேற்று (13.07.2021) –...

Read more
நீட் பற்றிய ஏ.கே. ராஜன் குழு அறிக்கை என்ன சொல்கிறது?

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் ஜூன் 10-ஆம் தேதி நீட் தேர்வின் சாதக பாதகங்கள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை தமிழக...

Read more
மேகதாட்டு அணை கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஆதரவு!

காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக மாநில அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு மறைமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த அணை கட்டப்படக்கூடாது இது கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வருகிற தண்ணீரும் நின்று விடும் என தமிழக முதல்வர் ஸ்டாலின்...

Read more
ராகுல்காந்தி தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரைச் சந்தித்தார்?

குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் வர இருக்கிறது. மோடி அரசு அடுத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்குமா பிடிக்காதா என்பதை பல்ஸ் பார்க்கும் தேர்தலாக இது அமைய விருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இதனால் எப்படியாவது ...

Read more
Page 46 of 305 1 45 46 47 305