மதுரை மாவட்டம் ஆனையூர் கொக்குளம் கிராமத்தில் உள்ள பேக்காமன் கருப்பசாமி கோவிலுக்குள் இதுவரை பட்டியலின மக்கள் நுழைந்ததில்லை. ஆனால், நீதிமன்ற உத்தரவையடுத்து அக்கோவிலுக்குள் நுழைந்து பட்டியலினத்தவர்கள் வழிபாடு நடத்தியுள்ளார்கள். ஆனால் இந்த கோவிலின் பூசாரி பட்டியலினத்தைச் சேர்ந்தவர்தான் அவர்,...
Read more















