பிரதான பதிவுகள் | Principle posts

நீண்ட காலத்திற்குப் பிறகு இந்துக் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்ட பட்டியலின மக்கள்!

மதுரை மாவட்டம் ஆனையூர் கொக்குளம் கிராமத்தில் உள்ள பேக்காமன் கருப்பசாமி கோவிலுக்குள் இதுவரை பட்டியலின மக்கள் நுழைந்ததில்லை. ஆனால், நீதிமன்ற உத்தரவையடுத்து அக்கோவிலுக்குள் நுழைந்து பட்டியலினத்தவர்கள் வழிபாடு நடத்தியுள்ளார்கள். ஆனால் இந்த கோவிலின் பூசாரி பட்டியலினத்தைச் சேர்ந்தவர்தான் அவர்,...

Read more
பாரதமாதாவுக்கு சிலை திறந்த திமுக அமைச்சர்கள்!

திராவிடக் கொள்கை வழி வந்த திமுகவினர்  தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் விழாக்களில் பங்கேற்பது, காஞ்சி  விஜயயேந்திரரை சந்திப்பது என்று அடுத்தடுத்து நடந்த  நிகழ்வுகளின் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தமிழக அரசு சார்பில் பாரத மாதா...

Read more
பாஜக ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டிய காங்கிரஸ்!

மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி துவங்கியது. அதே நேரத்தில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்தால் முதல் நாள் முதல் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளையும் முடக்கி வைத்துள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை பிரதமர்...

Read more
சட்டமன்ற நூற்றாண்டு விழா – கருணாந்தி படம் திறப்பு அதிமுக புறக்கணிப்பு!

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே சென்னை மாகாணம் என்ற பெயரில் தனி சட்டமன்றத்தைக் கொண்டிருந்தது தமிழகம். இந்தியாவில் நான்கே நான்கு இடங்களில்தான் இதே சட்டமன்றம் இருந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்நாடு என்ற பெயர் பெற்று இந்த ஆண்டு நூற்றாண்டு...

Read more
வெற்றி பெற கண்ணீர்கதைகள் நமக்கு தேவை- ஜாண் பாபு!

ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனா முதல் ஐந்து நாடுகள் பட்டியலிலும் இந்தியா கடைசி ஐந்து நாடுகள் பட்டியலிலும் இருக்கிறது. பொதுவாக யாராவது வீரர்கள் போட்டிகளில் தங்கம் வென்றால் அவரது துயரக்கதைகளை ஊடகங்கள் வெளியிடுவது வழக்கம். அதவாது அப்படி எல்லாம் அவர்...

Read more
மீண்டும் ஊரடங்கை நோக்கி தமிழ்நாடு!

கொரோனா இரண்டாம் அலைத் தொற்றின் வேகம் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் கடந்தசில தினங்களாக கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலை தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மருத்துவமனை படுக்கை எண்ணிக்கைகளை அதிகரித்த போதும் கடந்த சில...

Read more
பாஜக முதல்வர் மீது கொலை வழக்கு பதிந்துள்ள மிசோரம் காவல்துறை!

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பாஜக முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகள் 4 பேருக்கு எதிராக மிசோரம் காவல்துறை  கொலை வழக்கு பதிந்துள்ளது. அஸ்ஸாம்மாநிலத்தில் பாஜக நேரடியாக ஆளும் கட்சியாகவும் மிசோரம்...

Read more
மேற்கு வங்க தலைமைச் செயலாளரை மாற்றியது மத்திய அரசு!

இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி  அரசியல் பிரமுகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் இந்திய நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருந்தாலும் இதுவரை இந்திய பிரதமர் மோடி இது பற்றி  எவ்விதக் கருத்துக்களையும் வெளியிடவில்லை....

Read more
Page 45 of 305 1 44 45 46 305