இந்திய வேளாண்துறையை முழுமையாக தனியார் கட்டுப்படுத்தும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டங்களை அனைத்து மாநில விவசாயிகளும் எதிர்க்கிறார்கள். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் மத்திய பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களில்...
Read more















