இந்தியாவை தன் காலனி நாடாக ஆட்சி செய்து வந்த பிரிட்டன் அரசின் ரௌலட் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மக்களை ஒரு குறுகிய இடத்திற்குள் சுற்றி வளைத்து சுட்டதில் ஆயிரம் பேர் இறந்தனர். இந்திய விடுதலை வரலாற்றில் மிகப்பெரிய உயிர்...
Read moreஇந்தியாவை தன் காலனி நாடாக ஆட்சி செய்து வந்த பிரிட்டன் அரசின் ரௌலட் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மக்களை ஒரு குறுகிய இடத்திற்குள் சுற்றி வளைத்து சுட்டதில் ஆயிரம் பேர் இறந்தனர். இந்திய விடுதலை வரலாற்றில் மிகப்பெரிய உயிர்...
Read moreபிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் மூன்றாவது கொரோனா அலையின் தாக்கம் செப்டம்பர், அக்டோபர், மாதங்களில் திவீரம் அடையலாம் தீபாவளி உட்பட பண்டிகைக்காலம் வர விருக்கும் நிலையில் மாநில அரசுகள் உரிய கட்டுப்பாடுகளைப் பிறப்பித்து...
Read moreமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த மு.கருணாநிதி அவர்களுக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே அண்ணா சாலையில் சிலை இருந்தது. முன்னாள் முதல்வர்...
Read moreமுன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்கள்....
Read moreநாளை தமிழகத்தில் 9 முதல் பிளஸ் டூ வரை பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இன்று ஒரே நாளில்...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றாக வெளியேறியுள்ளதால் தலிபான்கள் நாடு முழுக்க அதை கொண்டாடி வருகின்றனர். காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் விமான நிலையத்தின் வெளிப்புறத்தில் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். மேலும் நாடு முழுக்க...
Read moreஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து இதுவரை ஆயுதக் குழுவாக இருந்த தலிபான்கள் ராணுவத்தை போல மாறி வருகிறார்கள். அமெரிக்க ராணுவ உடைகளையும், ஆபகான் ராணுவ வீரர்களின் உடைகளையும் அணிந்து கொண்டுள்ள அவர்கள் மக்களிடம் நடந்து கொள்ளும்...
Read moreமூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக வட இந்திய விவசாயிகள் போராடி வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா, மபி, உபி போன்ற மாநிலங்களில் இப்போராட்டம் திவீரமாக இன்றும் நடந்து வருகிறது.அதே போன்று ஹரியானாவிலும் நடக்கிறது. அரியானா வில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.