மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் நாராயண் ரானே ,இவர் சுதந்திர தினத்தையொட்டி நடந்த விழா ஒன்றில் பேசிய போது “ மாநிலத்தை ஆளும் முதல்வருக்கு இது எத்தனையாவது சுதந்திர தினம் என்பது கூட தெரியவில்லை. உதவியாளரிடம் அதை கேட்கிறார். தாய்நாட்டின் சுதந்திர தினத்தை தெரியாமல் ஒரு முதல்வர் இருப்பது அவமானமாகும். நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஒரு அறை விட்டிருப்பேன்," மகாரஷ்டிர முதல்வரான உத்தவ் தாக்கரேவை அறைவேன் என்று மத்திய அமைச்சர் பேசியது சிவசேனா தொண்டர்களை உசுப்பி...
Read more















