பாஜக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவர் கே டி ராகவன் இவர் ஒரு பெண்ணுடன் விடியோ சாட்டில் சுய இன்பம் அனுபவிப்பது போன்ற விடியோ காட்சிகளை பாஜக பிரமுகரான மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார். மேலும், 15 பேரின்...
Read moreபாஜக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவர் கே டி ராகவன் இவர் ஒரு பெண்ணுடன் விடியோ சாட்டில் சுய இன்பம் அனுபவிப்பது போன்ற விடியோ காட்சிகளை பாஜக பிரமுகரான மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார். மேலும், 15 பேரின்...
Read moreமோடி அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் நாராயண் ரானே ,இவர் சுதந்திர தினத்தையொட்டி நடந்த விழா ஒன்றில் பேசிய போது “ மாநிலத்தை ஆளும் முதல்வருக்கு இது எத்தனையாவது சுதந்திர தினம் என்பது கூட தெரியவில்லை. உதவியாளரிடம் அதை கேட்கிறார். தாய்நாட்டின் சுதந்திர தினத்தை தெரியாமல் ஒரு முதல்வர் இருப்பது அவமானமாகும். நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஒரு அறை விட்டிருப்பேன்," மகாரஷ்டிர முதல்வரான உத்தவ் தாக்கரேவை அறைவேன் என்று மத்திய அமைச்சர் பேசியது சிவசேனா தொண்டர்களை உசுப்பி...
Read moreபாஜகவின் பொதுச் செயலாளரான கே டி ராகவன் பெண் ஒருவரிடம் விடியோ காலில் பாலியல் ஆபாசச் செயல்களில் ஈடுபடும் விடியோ வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது. தன் வீட்டு பூஜையரையில் வைத்து விருப்பம் இல்லாத பெண்ணை அதிகாரத்தை பயன்படுத்தியே ராகவன்...
Read moreஇந்தியாவில் மூன்றாவது அலை அக்டோபர் மாதம் பரவும் என தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஒன்றிய அரசை எச்சரித்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலையின் வேகம் இப்போதுதான் குறைந்து வருகிறது. தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று பள்ளிக்கூடங்கள், திரையங்கங்களை...
Read moreதமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தைச் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தங்களை தமிழக அரசு பழிவாங்குவதாக முறையிட்டு வந்திருக்கிறார்கள். ஜெயலலிதா தங்கும் கொடநாடு பங்களாவில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அடுத்தடுத்து நடந்த...
Read moreஏதோ கட்டிடத்தில் தொட்டால் உதிர்கிறது, பூச்சுப் பிரச்சனை என்று அதுமட்டும்தான் கேசவ பிள்ளை பூங்கா பார்க்கில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியத்தின் phase-1 மற்றும் Phase -2 பகுதியின் பிரச்சினையாக அரசும் அரசியல்வாதிகளும், சில நண்பர்களும் திரிகின்றனர். கட்டிடத்தின் தரம்...
Read moreசீனாவும் பயன்படுத்திக் கொண்டு ஆப்கானை தனது செல்வாக்கு மண்டலமாக மாற்றுவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.ஓபியம், பாப்பி, கஞ்சா பயிற்செய்கயில் ஆண்டுக்கு பத்தாயிரம் டன் அளவுக்கு உற்பத்தி செய்து வருவாய் ஈட்டிய ஆப்கான் தன்னிடம் உள்ள இயற்கை கனிம வளங்களைத்தான்...
Read moreகடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் காரணமாக ஈழத் தமிழர்கள் தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வரும் நிலையில் அவர்களில் அரசியல்கைதிகளை சிறப்பு முகாம்களில் இந்திய அரசு அடைத்து வருகிறது. சிறப்பு முகாம் என்பது சிறைக்கூடம் போன்ற ஒன்றுதான்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.