பிரதான பதிவுகள் | Principle posts

மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த மாட்டோம் காங்கிரஸ் அறிவிப்பு!

மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நந்திராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோற்கடிக்கப்பட்டார்.  முதலில் அவர் வென்றாக அறிவித்து...

Read more
பாஜகவுக்கு சேவை செய்யும் முஸ்லீம் தலைவர் ஓவைசி!

இந்தியாவில் முஸ்லீம்கள் சிறுபான்மையினர். முஸ்லீம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் உட்பட பலரும் சிறுபான்மையினர்தான். சிறுபான்மை வாக்காளர்களால் ஒரு போதும்  அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியாது என்பது இப்போதைய தேர்தல் நடைமுறையில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பெரும்பான்மை வாக்குகளை ஒரு...

Read more
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி  தமிழ் நிலப்பரப்பில் துவங்கி எழுதப்படும்- முதல்வர் ஸ்டாலின் !

தமிழர்களின் பண்பாட்டு வேர்களைத் தேடி உலகமெங்கும் பயணம் செய்ப்வோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.  கீழடி ஆய்வுகள் உலக அளவில்...

Read more
சசிகலாவின் பையனூர் பங்களா முடக்கப்பட்டது!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவின் முக்கிய பிரமுகருமான சசிகலாவின் பையனூர் பங்களா வருமான வரித்துறைன் முடக்கியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவோடு சசிகலாவும், இளவரசியும் தண்டிக்கப்பட்டார்கள். சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு...

Read more
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்!

இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை 2019-ஆம் ஆண்டு மோடி அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாகிஸ்தான், வங்கதேசம்,இலங்கை, போன்ர நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டு ஜனாதிபதியும் ஒப்புதல்...

Read more
பெரியார்,அண்ணா, கலைஞருக்கு சென்னையில் சிலை வேண்டும்!

பெரியார் அண்ணா கலைஞர் மூவருக்கும் சென்னை மெரீனாவில் பிரமாண்ட சிலையை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். தமிழ்நாடு என்ற பெயரையும் கட்டமைப்பையும் சீமானிடம் இருந்தோ அல்லது அவரது சித்தப்பாவிடம் இருந்தோ திராவிட இயக்கம் களவாடவில்லை. சீமான் தான் துவக்கத்தில்...

Read more
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது!

ஜெயலலிதாவின் ஓய்வு பங்களாவான கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை கொலை தொடர்பான விசாரணை திவீரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சில அமைச்சர்களும் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்படுவார்கள் என தெரிகிறது. இதுவரை...

Read more
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- ராகுல்காந்தி

மன்மோகன்சிங்  தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் என்னும் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு கருணாநிதி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் வழங்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி நீட்...

Read more
Page 37 of 305 1 36 37 38 305