கொரோனா சூழல் காரணமாக எந்த மத விழாக்களும் நடைபெறவில்லை. மத விழாக்கள் மட்டுமல்ல மக்கள் கூடும் திருமண விழாக்களுக்கே தடை உள்ளது. கிறிஸ்தவ, முஸ்லீம் மத விழாக்களுக்கும் தடை உள்ள நிலையில் விநாயகர் ஊரவலங்களுக்கு மட்டும் அனுமதி வேண்டும்...
Read moreகொரோனா சூழல் காரணமாக எந்த மத விழாக்களும் நடைபெறவில்லை. மத விழாக்கள் மட்டுமல்ல மக்கள் கூடும் திருமண விழாக்களுக்கே தடை உள்ளது. கிறிஸ்தவ, முஸ்லீம் மத விழாக்களுக்கும் தடை உள்ள நிலையில் விநாயகர் ஊரவலங்களுக்கு மட்டும் அனுமதி வேண்டும்...
Read moreகடந்த 9 மாதங்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி ‘கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற பெயரில் போராட்டம் நடத்தினார்கள். மிகப்பெரிய அளவில் திரண்ட இந்த போராட்டம்...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடக்குப் பக்கமாக 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளத்தாக்குதான் பஞ்ச்சீர் மலைப்பகுதி. இங்குள்ள்ள தேசிய எதிர்ப்பு முன்ணி நேட்டோ படைகளுடன் இணைந்து தலிபான்களை எதிர்த்து வந்தது. முன்னர் ரஷ்ய ஆக்ரமிப்பிற்கு எதிராகவும்...
Read moreதமிழகத்தின் சிந்தனை, அரசியல் பரப்பில் இன்று வரை செல்வாக்குச் செலுத்தி வரும் தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை சமூக நீதி நாளாக அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள். இது திராவிட இயக்க,...
Read moreஆண்டு தோறும் பதட்டத்தை உருவாக்கும் மத ஊர்வலமாக நடைபெறுவது விநாயகர் சதுர்த்தி என்ற விழா ஆகும். விநாயகர் அரசியலுக்காகவும் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பைக் கொட்டவும் பயன்படுத்தப்பட்டு வருகிறார். இந்த ஊர்வலம் பட இடங்களில் கலவரங்களுக்கும் தாக்குதல்களுக்கும் காரணமாகி...
Read moreஇந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இளைஞர்களின் படைப்புகளுக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாகித்ய அகாடமி விருது போன்று இதுவும் முக்கியமான விருதாகும், இந்த விருது செம்பு பட்டயத்துடன் 50 ஆயிரம் ரூபாயுடன் வழங்கப்படும்....
Read moreபாஜக தலைவர்களுள் ஒருவரான கே.டி.ராகவன் பாஜக கட்சி உறுப்பினரான மதன் ரவிச்சந்திரன் என்பவரும் வெண்பா என்பவரும் இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கி அவமானப்பட்டார். பாஜக தலைவர்கள் 15 பேரின் விடியோ இருப்பதாகக் கூறிய மதன் ரவிச்சந்திரன் பின்னர்...
Read moreநியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து மாகாணத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து 6 பேரை குத்திய ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இப்போது அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் ஐ.எஸ். அமைப்பின் பால் ஈர்க்கப்பட்டு இந்த கொடூரச் செயலை செய்துள்ளதாகவும் ...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.