பிரதான பதிவுகள் | Principle posts

கல்வி பொதுப்பட்டியல் – 8 வாரங்களில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசின் பிடியில் இருக்கும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவது  தொடர்பாக ஒன்றிய அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது கல்வி மாநில பட்டியலில்தான் இருந்தது. அதாவது வெவ்வேறு...

Read more
நீட் தேர்வு கடும் விவாதங்களுக்குப் பின்னர் நிறைவேறிய மசோதா-தனிமைப்பட்ட பாஜக!

இந்தியா முழுமைக்கும் மருத்துவக்கல்விக்கான நீட் என்னும் தேர்வை கடந்த காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த போது தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியும், அதன் பின்னர் 2011-ல் முதல்வரான ஜெயலிதாவும் கடுமையாக எதிர்த்தனர். அதனால் நீட் தேர்வில்  இருந்து...

Read more
தமிழ்நாடு அரசுப்பணிகளில் 40 சதவிகிதம் பெண்களுக்கு!

அரசுப்பணிகளில் 30 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று முதன் முதலாக அறிவித்து சாதனை புரிந்த மாநிலம் தமிழ்நாடு. அதனால்தான் தமிழ்நாட்டின் எந்த அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் பெண்களும் அரசுப்பணிகளில் மிகச்சாதரணமாக இருப்பார்கள். இது போன்ற நிலமையை கேரளத்திலும், தமிழ்நாட்டிலும்...

Read more
நீட் தேர்வுக்கு எதிராக மசோதா இன்று நிறைவேற்றம்!

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் என்னும் தேர்வு  அநீதியானது. நீட் தேர்வுக்கு தயாராக படிக்கவே லட்சக்கணக்கில் ரூபாய் தேவை என்னும் நிலையில் கிராமப்புற மாணவர்கள் இதில் தெரிவாவது கடினம்....

Read more
பசுவை அடுத்து இந்து  பெண்களை காதலிப்போருக்கு எதிராக வருகிறது புதிய சட்டம்!

இந்தியாவில் மாட்டிறைச்சி உண்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு விட்டது. இந்நிலையில் கால்நடை வளர்ப்பைத் தொழிலாளக் கொண்ட  ரபாரி  சாதியினரிடம் பேசிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, “இந்துக்களின் படுக்களை காக்கவும், நிலப்பறிப்பு, சங்கிலி பறிப்புக்கு எதிராகவும்...

Read more
புதிய ஆளுநர் புரட்டிப் போட்டு விடுவாரா தமிழ்நாட்டை?

நேற்று முதல் தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற  அதிகாரி நியமிக்கப்பட்டதும். சில தொலைக்காட்சிகளும், மாற்று ஊகடங்களும், வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சில ஆத்து ஊடகங்களும் தங்களுக்குத் தாங்களே கதறிக் கொண்டு ஒரு அச்சத்தை உருவாக்க...

Read more
உபி தேர்தல் பரியங்கா தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!

இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம்தான்.  கல்வியறிவின்மை, ஏழ்மை, சமூகப்பதட்டம், சாதிக்கொடுமைகள் நிறைந்த மாநிலமும் இதுதான். நிலம் மிகக் குறைவானர்களிடம் குவிந்து கிடக்கும் பெரும்பாலானோரிடம் நிலம் கிடையாது கல்வி பற்றிய விழிப்புணர்வோ, சுகாதாரக்கட்டமைப்போ உத்தரபிரதேச மாநிலத்தில் இல்லை. ஆனால் இந்தியாவின்...

Read more
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலைத் தொற்று சிறிது கட்டுப்பட்ட நிலையில்  இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா...

Read more
Page 36 of 305 1 35 36 37 305