இன்று தந்தை "பெரியார்" பிறந்ததினம், சமூக நீதி நாளாக அறிவித்த அரசுக்கு நன்றி. "பெரியார்" என்றால் " சமூக நீதி". அந்த ஒற்றைவார்த்தைக்குள் தமிழக வரலாறு உள்ளது. தமிழக வரலாறு என்றால் "ராஜ ராஜ சோழன்" வரலாறா, வள்ளுவர்,...
Read moreஇன்று தந்தை "பெரியார்" பிறந்ததினம், சமூக நீதி நாளாக அறிவித்த அரசுக்கு நன்றி. "பெரியார்" என்றால் " சமூக நீதி". அந்த ஒற்றைவார்த்தைக்குள் தமிழக வரலாறு உள்ளது. தமிழக வரலாறு என்றால் "ராஜ ராஜ சோழன்" வரலாறா, வள்ளுவர்,...
Read moreகொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டு அரசுப்பள்ளிகள் மூடிக் கிடக்கின்றன. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் பகுதி நேரமாக நடந்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வேதியல் வகுப்புகளுக்காக பயன்படுத்தப்படும் அமிலங்களை மாணவிகளை வைத்தே சுத்தம்...
Read moreஇந்தியாவில் உள்ள மாநிலங்களில் சமூக நலத்திட்டங்கள் அதிக அளவு செயல்படுத்தப்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இத்திட்டங்களில் பெரும்பாலானவை சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டவை. இந்நிலையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க அரசு அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்களைக் கொண்ட...
Read moreஇலங்கை அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதியை தன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சிறைத்துறை அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள் நாட்டு யுத்தம் காரணமான ஏராளமான தமிழ்...
Read moreஅநீதியான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. 18 நகரங்களில் 224 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளார்கள். இந்நிலையில், இந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மட்டும் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். தனுஷ்...
Read moreதமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த 9 மாவட்டங்களும் பெருவாரியானவை வட மாவட்டங்கள். இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு மண்டலங்களும் உண்டு. இந்நிலையில்தான் பாமக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது பின்னர்...
Read moreஇந்தி தினம் என்ற ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்பதே இப்போதுதான் தெரிகிறது. அத்தோடு இந்தியை இணைப்பு மொழி என்ற அந்தஸ்தைக் கொடுத்து பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,. இந்தியாவில் இந்தி பேசாத, இந்தி...
Read more2017-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு ஆண்டு தோறும் மாணவர்களின் உயிர்களை பலி கொள்ளும் தேர்வாக மாறி விட்டது. இதுவரை 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இப்போது வரை அந்த அவலம் தொடர்கிறது....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.