நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் பற்ற வைத்த நெருப்பு வட இந்தியாவிலும் பரவி வருகிறது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மகாராஷ்டிர மாநிலமும் நீட் தேர்வை மறு ஆய்வு...
Read moreநீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் பற்ற வைத்த நெருப்பு வட இந்தியாவிலும் பரவி வருகிறது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மகாராஷ்டிர மாநிலமும் நீட் தேர்வை மறு ஆய்வு...
Read moreநகைக்கு கடன் வழங்குவதாகக் கூறி கொங்கு மண்டலத்தில் கவரிங் நகைகளுக்கு கடன் வழங்கியுள்ளது மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். அதன் படி...
Read moreதந்தை பெரியார் நாடார் பெண்கள் மேலாடை அணியப் போராடினார் என்று கூறும் ஒரு நிலைத்தகவலை பகிர்ந்து ‘எப்போ? எங்கே?’ என்று எகத்தாளமாகக் கேட்டு ‘திருட்டுத் திராவிடம்’ என்றெல்லாம் வசைச் சொற்களை வீசி குமரி மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர்...
Read more“மேட் இன் இந்தியா' என்பதுபோல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற அடிப்படையில் இனி நாம் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்” என்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற மாநாட்டில் முதலமைச்சர்...
Read more2017-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அரசியல் காரணங்களுக்காக நீட் தேர்வு தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நீட் தேர்வை தமிழகத்தின் பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் எதிர்த்த நிலையில் நீட் தேர்வு உருவாக்கியுள்ள பாதகங்கள் தொடர்பாக...
Read moreபெரும்பான்மை மக்கள் வழிபாடு செய்யும் கோவில்களில் தமிழ் இல்லை. ஆனால் மிகச்சிறிய கூட்டத்தினர் வழிபாட்டிற்கு பயன்படுத்தும் சமஸ்கிருதமே கோவில்களில் வழிபடும் மொழியாக இருக்கிறது. தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று தமிழ்நாட்டில் பெருவாரியான மக்கள் கோரிக்கை விடுத்த போதும்...
Read moreஇதை நான் வெளிப்படையாக சொல்லி விடுகிறேன்: என் நண்பர்கள், பிரியத்துக்குரியவர்கள், திறமையாளர்கள், சாதனையாளர்கள் 40களில் தற்கொலை பண்ணிக் கொண்டாலோ திடீரென்று மரணமடைந்தாலோ நான் அதை ஒரு அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். நாற்பது என்பது ஒரு மோசமான கால எல்லை....
Read moreஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வருமானத்திற்கு அதிகமாக 654 சதவிகிதம் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்குத் தொடர்ந்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை. இதனைத் தொடர்ந்து வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் வருமானவரித்துறை சோதனை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.