மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 300 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள் இன்று நாடு தழுவிய அளவிலான முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் இந்தியாவின் தலைநகரான டெல்லி முழுமையாக முடங்கியது. பஞ்சாப், ஹரியனா, சட்டீஸ்கர்,உத்தரகாண்ட் உட்பட...
Read more















