பிரதான பதிவுகள் | Principle posts

சிங்களக் குடிமைச் சமூகம், சக இயக்கத்தவர், முஸ்லிம்கள், தமிழ் மக்கள் என அனைவரையுமே தங்களது விடுதலைப் போராட்டத்தின் எதிரிகளாக மாற்றி நிறுத்தி பலியிட்டு ஓய்ந்து ஒடுங்கியதுதான் விடுதலைப்புலிகள்..

Read more

பெருந்திரளான மக்கள் மீது தாக்குதலை நிகழ்த்துகின்ற அளவிற்கு அவர்களை நகர்த்திச் சென்றது. இறுதியில் போராட்டங்களின் மீதான வெறுப்புணர்வையும் நம்பிக்கையீனத்தையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

Read more

ஜேவிபியின் பிரகடனப்படுத்தாத அரசாங்கம் தம்மைத்தவிர பிற அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை 'துரோகிகள்' என முத்திரைக் குத்தி சர்வசாதாரணமாக படுகொலை செய்து கொண்டிருந்தது.. பச்சை பஜரோவைக் கண்டால் பயம். சிவப்பு கொடியைக்கண்டால் பயம்.

Read more

இலங்கை சர்வதேச அரசியல் நகர்வின் சதுரங்கமாக மாறப் போகிறது என்பது குறித்து அவதானிப்பது அவசியம். வெறுமனே மேற்கின் வீதிகளில் ஒரு சுலோகத்தை தூக்கிக் கொண்டு நிற்பதன் மூலம் இந்த சதுரங்கத்தை ஆட முடியாது.

Read more

உமாமகேஸ்வரன் ஒரு கடின உழைப்பாளி. வரித்துக்கொண்ட வேலையச் செய்து முடிக்கும் வரை ஓய்வதில்லை. சிறிய தொகைப் பணத்திற்கும் கணக்கு வைத்துக்கொள்ளும் நேர்மை அவரிடமிருந்தது.

Read more

யார் உங்களைத் தாக்கியவர்கள்? சிங்களவர்கள் தான். நாங்கள் தான் உங்களைத் தாக்கவும் முடியும் பாதுகாக்கவும் முடியும். இந்தியா தமிழர்களைப் பாதுகாக்க இராணுவத்தை அனுப்பினாலும் அது இலங்கை வந்து சேர 14 மணி நேரங்களாகும். ஆனால் 14 நிமிடங்களில் இலங்கைத்...

Read more

இதற்கும் சிங்கள முற்போக்குச் சக்திகளைப் புறம்தள்ளிய, தமிழ்த் தேசிய வாதத்திற்குள் மூழ்கிய சில தளம்பல் இடதுசாரிகளின் செயற்பாட்டிற்கும் மிக்க வேறுபாடு உண்டு.

Read more

சமூக மாற்றத்தை பாராளுமன்றத்தினூடாக கொண்டு வர இயலாதுதான். ஆனால் தேர்தல் அரசியல் மூலம் அதிகாரத்திற்கு வந்த இக்கும்பல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பாராளுமன்றத்திற்கு வெளியே நடத்தப்படும் போராட்டங்கள்..

Read more
Page 290 of 305 1 289 290 291 305