பிரதான பதிவுகள் | Principle posts

”நாங்கள் உயிர் வாழ்வதற்கு உரிமையுண்டா?” இது உலகெங்கும் போரால் பாதிக்கப்படும் மக்களின் குரலாக வெளிப்படுகின்றது. அண்மையில் வன்னி மக்களின் அவலக் குரலாக எதிரொலிக்கின்றது.

Read more

இவர்கள் அனைவரும் இரண்டு பொதுப் புள்ளிகளில் சந்திக்கிறார்கள்; முதலில் இவர்கள் அரசியலில் சம்பாத்தித்துக் கொண்டது புலிகளைச் காரணம் காட்டியே!, இரண்டாவதாக இவரகள் அனைவருமே தமிழ்ப் பேசும் மக்களின் நீண்டகால எதிரிகள்.

Read more

பேர்சி மகிந்த ராஜபக்ச : அப்போது அவர்தான் பாராளுமன்றத்திலிருந்த மிகவும் வயது குறைந்த எம்பி.1983 வன்செயலின்போது தென்பகுதியில் தமிழருக்கெதிராக காடையர்களுக்கு துணையிருந்தார் என்ற பழி இவர்மீது இருந்தது.சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் ..

Read more

இது வெள்ளை மேலாதிக்க மனோபாவத்தை தான் வெளிப்படுத்துகின்றது. பூர்விக இந்தியரை பெருமளவில் கொன்று குவித்து அவர்களது கலாச்சாரத்தை அழித்த பெருமை இந்த வெள்ளையரைத்தான் சாரும்.

Read more

தோற்றுப் போனது அவர்களின் அரசியல் உரிமைகள் மட்டுமல்ல குடிமைச் சமூகங்களின் வாழ்வுக்கு அடிப்படையான சிவில் உரிகளையும் இழந்திருக்கிறார்கள்.

Read more

இலங்கையின் பொருளாதாரத்தைப் படிப்படியாக தனது கைக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்தியா ஆப்கானிஸ்தானைப் போல இலங்கையிலும் அதன் கைவரிசையை மென்மேலும் காட்டத்தான் போகிறது.

Read more

ராகவன் அப்பாவி மக்களின் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வாதிடுகிறார். நானும் அவருடன் இணைந்து கொள்கிறேன். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிகளின் இழப்புத் தவிர்க்கப்பட வேண்டும் என்று ராகவனோடு இணைந்து நானும் ஆட்சேபிக்கிறேன்.

Read more
Page 291 of 305 1 290 291 292 305