பிரதான பதிவுகள் | Principle posts

அடக்குமுறையும் உயிராபத்தும் மலிந்த அன்றைய நிலைமையில் மக்கள் அரசியல் ஒன்றையே குறிகோளாகக் கொண்டு அர்ப்பணத்தோடு செயற்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் அவரை சூழ இருந்தபோது

Read more

படைப்பைத் தன்வயப்படுத்திக் கொண்டு அணுகுகிறவர்கள் எப்போதுமே படைப்பைத் தமது அனுபவ மட்டத்துக்கு குறுக்கிவிடுகிறார்கள் என்பது ஒரு எளிமையான உண்மை.

Read more

இந்தப் போர், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒரு இலாபவெறி சூதாட்டம். மக்களைப் பொருத்தவரை இது ஜீவ மரணப் போராட்டம். எத்தகைய அடக்குமுறைகள் வரினும் இந்தப் போராட்டம் தொடரும்.

Read more

இவர்களோடு கூடவே பல்கலைக் கழகத்தில் மாணவர்களாகக் கல்விகற்றவாறே எம்மோடு இணைந்திருந்த அன்ரன் என்ற சிவகுமார்,தனி, கே.பி. என்ற குமரன் பத்மநாதன் ஆகியோரும் எனது தொடர்பு வட்டத்துள் புலிகளுக்காகச் செயற்படுகின்றனர்.

Read more

உரிமைக்கு எதிராக "சீரழிவு" அபிவிருத்தியை முன்னிறுத்தும் ஒன்று கூடல் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக்த்தில் அரசின் துணைக் குழுக்களாலும், அதன் புலம்பெயர் தொங்கு தசைகளாலும் நிகழ்த்தப்பட்டது.

Read more

பிரச்சனை எங்கு எழுகிறது என்றால் ஒரு புரட்சிகர போராட்டத்தில் பாராளுமன்றத்தின் வரையறுக்கப்பட்ட பாத்திரம் என்ன என்பதை புரிந்து கொள்வதில்தான்

Read more

விடுதலைக்கனவில் வேர்படர்த்தி விறைத்து நிற்க வேண்டி முளைத்த விழுதுகள் சில மண்ணைத் தொடுமுன்னே பிடுங்கி எறியப்பட்டன.

Read more
Page 289 of 305 1 288 289 290 305