தமிழர்களின் தொன்மைப் பண்பாடு தொடர்பான ஆதாரங்கள் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கிடைத்து வருகிறது. ஆனால், இந்த ஆய்வை இந்தியா முழுவதும் சில மேலை நாடுகளிலும் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிடுகிறது. கொற்கை, கீழடி, போன்ற பல இடங்களில் ஆய்வுகள்...
Read moreதமிழர்களின் தொன்மைப் பண்பாடு தொடர்பான ஆதாரங்கள் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கிடைத்து வருகிறது. ஆனால், இந்த ஆய்வை இந்தியா முழுவதும் சில மேலை நாடுகளிலும் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிடுகிறது. கொற்கை, கீழடி, போன்ற பல இடங்களில் ஆய்வுகள்...
Read moreஉத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக அமைச்சரின் மகன் நடத்திய கார் தாக்குதலில் 9 விவசாயிகள் கொல்லப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு செல்ல இருந்த ராகுல்காந்திக்கு உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது. ஏற்கனவே ப்ரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல்காந்தி தடையை...
Read moreஉத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 9 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையோடு தொடர்புடைய மத்திய பாஜக இணை அமைச்சரின் மகனை கைது செய்யக் கோரி நாடு முழுக்க போராட்டங்கள்...
Read moreபாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது வாகனங்களை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய இணை அமைச்சரின் மகனால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுக்க கொந்தளிப்பை...
Read moreகல்வியை தீர்மானிப்பதில் மாநிலங்களுக்கு மட்டுமே முன்னுரிமை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 12 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வியை தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளிடம் தான் இருந்தது....
Read moreவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றிய விவகாரத்தில் 9 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தக் கொலையைக் கண்டித்து நிகழ்விடத்திற்கு செல்ல முயன்ற காங்கிராஸ் தலைவர் ப்ரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதே...
Read moreமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள நடந்த பவானிபூர் இடைத்தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில்...
Read moreமூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷீஷ் மிஸ்ரா காரை ஏற்றியதில் இதுவரை 9 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து திவீர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.இது...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.