பிரதான பதிவுகள் | Principle posts

ஆப்கானில் குண்டு வெடிப்பு  நூறு பேர் பலி!

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரின் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் நூறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குண்டூஸ் நகரின் மசூதியில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் தொழுகைக்காக குழுமியிருந்த போது இந்த குண்டு...

Read more
காஷ்மீரில்  மேலும் மோசமடைந்த மக்கள் நிலை!

காஷ்மீர் மக்களுக்கு அமைதியைக் கொடுக்கிறோம் என்று  இந்தியாவோடு இணைக்கப்பட்ட பின்னர் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை 370-வது பிரிவை திடீரென அமல்படுத்தியது பாஜக அரசு. உலகிலேயே அதிக பதட்டம் காணப்படும் பகுதியாகவும் காஷ்மீர் மாறியது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது...

Read more
போதை பொருள் பிரச்சாரம் அரசை எதிர்ப்போரை பழிவாங்கத் திட்டமா?

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் செய்திகள் அதிகம். நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன்கான் சொகுசுக் கப்பலில்  போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் 3...

Read more
போதை பொருள் கடத்தல் கும்பலோடு சீமானுக்கு தொடர்பா?

போதை பொருள் கடத்தல் வழக்கில் சில ஈழத்தமிழர்கள் கைதாகியுள்ளனர். லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில்  ஏ.கே. 47 துப்பாக்கிகள், 300 கிலோ போதைப் பொருட்கள்ம் ஆயிரம் கிலோ தோட்டார்க்களுடன் 6 ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை என். ஐ.ஏ எனப்படும்...

Read more
அரியானாவில் பேரணி மீது மீண்டும் பாஜகவினர் கார் தாக்குதல் ஒருவர் காயம்!

அரியானா மாநிலத்தில் விவசாயிகள் ஊர்வலத்தில் பாஜக எம்.பி ஒருவரின் கார் மோதியதில் ஒருவர் காயமடைந்து உயிருக்கு போராடுகிறார். நான்கு நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேசமாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணைய அமைச்சர் அஜய் மிஷ்ராவின்...

Read more
விவசாயிகள் கொலை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை!

உத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜகவினர் வாகனங்களை ஏற்றி கொலை செய்த விவகாரத்தில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படாதது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. பாஜகவினர் மீது கார் மோதி விட்டு நிற்காமல் வேகமாகச்...

Read more
உ.பி போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை கொலை செய்த பாஜக அமைச்சர் மகன் – வன்முறை!

உத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி படுகொலை செய்த விவகாரத்தைக் கண்டித்து அக்டோபர் 11-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்ப்ட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்...

Read more
ராகுல்காந்தி பெரும்  போராட்டங்களுக்குப் பின்னர் அனுமதி!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பேர் கேரி மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜக அமைச்சரின் மகன் வாகனத்தை ஏற்றியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க ராகுல்காந்தி லக்னோ செல்வதற்காக டெல்லி விமான...

Read more
Page 28 of 305 1 27 28 29 305