பிரதான பதிவுகள் | Principle posts

முதல்வரைக் கொல்வோம் என்று பேசிய சாட்டை துரைமுருகன் கைது!

மேடைப்பேச்சு , எழுத்து, ஊடக விவாதம் போன்ற பொதுவெளிப்பேச்சுகளில் தனிநபருக்குள்ள எல்லைகளை அறிந்துகொள்ளவேண்டியது ஒவ்வொருவரது கடமையும் ஆகும். தெரிந்தே மீறும்போது வரப்போகும் பலனையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும், பொதுநலனை முன்வைத்தே தனிநபர்களின் சொல்லாடல்கள் இருந்தன என்றாலும் எல்லைகளை மீறுவதற்கு எவருக்கும்...

Read more
காஷ்மீரில் இருந்து வெளியேறும் இந்துக்கள்!

சில நிபந்தனைகள் அடிப்படையில் இந்தியாவுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டது காஷ்மீர். பொதுவாக்கெடுப்பு உட்பட எதனையும் நிறைவேற்றாத இந்தியா 370-வது பிரிவை ரத்து செய்தவுடன் காஷ்மிர் நிலமைகள் பழைய காலத்திற்கு திரும்பி விட்டது. திவீரவாதிகள் அப்பாவிகளை சுடத் துவங்கியதால் பெருவாரியான இந்து...

Read more
கோவிந்தராசு கொலை  எம்.பி நீதிமன்றத்தில் சரண்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி மர்ம முறையில் இறந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக கடலூர் எம்.பி ரமேஷ் சரணடைந்துள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் கோவிந்தராசு...

Read more
முதல்வரைக் கொல்வோம் என்று பேசிய சாட்டை துரைமுருகன் கைது!

ஒருவருடத்திற்கு தேவையான துணிமணிகளை எடுத்துக் கொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார் நாம் தமிழர் கட்சி துரைமுருகன். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடந்தது இக்கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன் ”கேரளமாநிலத்தில் ஒரு ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பிறந்தவன்...

Read more
குமரி மாவட்டத்தில் நாதக வளர்கிறதா?- தோழர் ராஜ்

சீமானின் நாம் தமிழர் கட்சி குமரி மாவட்டத்தில் வளர்ந்து கொண்டிருப்பதை போன்ற ஒரு பிரமையை அவரது கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த தேர்தலில் அக்கட்சி பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பல தொகுதிகளில் பெற்றது உண்மை...

Read more
இந்தியாவின் புதிய முதலாளிகள் ஹரிஷ் தாமோதரன்-ப.கு.ராஜன்

பெர்லின் சுவர் உடைக்கப்பட்டபோது அதைக் கொண்டாட அங்கு வந்த அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், ”நேற்று வரை சுவரின் ஒரு பக்கம் சோசலிசம்’ என்றார். (அங்கு சோசலிசக் கட்டுமானம் எந்த அளவிற்கு ஒழுங்காக முழுமையாக நடந்திருந்தது என்ற விவாதம்...

Read more
கொலைக் குற்றத்தில் சிக்கிய திமுக எம்.பி- வருத்தப்பட்ட ஸ்டாலின்!

ஆளும் கட்சி  பிரமுகர்கள் கொலைக்குற்ற வழக்கில் சிக்கும் போது அது ஆளும் கட்சிக்கு அவப்பெயராக மாறி விடுகிறது. அப்படித்தான் கொலை வழக்கு ஒன்றில் சிக்கியிருக்கிறார் திமுக கடலூர் எம்.பி டி.வி.ஆர். ரமேஷ் கடலூர் பண்ருட்டி பணிக்கன்குப்பத்தில்  ரமேஷ் முந்திரி...

Read more
கைது செய்ய முடியாது-யோகி ஆதித்யநாத்!

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்...

Read more
Page 27 of 305 1 26 27 28 305