நடிகர் ஷாருகான் மகன் போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில் கைதாகியுள்ள ஆர்யன் கானை கைது செய்து போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைத்த பாஜக பிரமுகர்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பாக அரசு இதுவரை பதில்...
Read moreநடிகர் ஷாருகான் மகன் போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில் கைதாகியுள்ள ஆர்யன் கானை கைது செய்து போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைத்த பாஜக பிரமுகர்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பாக அரசு இதுவரை பதில்...
Read moreஜெயலலிதா உயிரோடு இருந்த போதும் சரி எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்த போதும் சரி செல்வத்தோடும் செல்வாக்கோடும் இருந்தவர் இந்த இளங்கோவன், அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இல்லாமல் கூட்டுறவு சங்க மாநில தலைவராக இருப்பவர்தான் இந்த சேலம் ஆர்....
Read moreமதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவை அவரது தந்தையும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ நியமித்தார். இது கட்சியின் உயர் மட்டக் குழுவினரிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அறிவிக்கப்பட்டது என்றும் சொன்னார். மகன் அரசியலுக்கு வருவதை நான்...
Read moreதமிழ்நாட்டின் மூத்த தலைவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான வைகோவின் மகன் துரை வைகோவுக்கு மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவின் முன்னாள் மூத்த தலைவரும் எம்.பியுமான வைகோ திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்ற...
Read moreகல்லூரியில் சேருவதற்கும் போலி மதிப்பெண் சான்று அளித்த மோசடியில், உ.பி. பாஜக எம்எல்ஏ கப்பு திவாரிக்கு, நீதி மன்றம் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியா மாவட்டத்திற்கு உட்பட்ட கோசைங்காஜ் தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர்...
Read moreஎல்லா சொற்களுக்கும் பின்னுள்ள அரசியலை புரிந்துகொள்வது முக்கியமானது. ஒரே சொல் கூட, ஒரே வாக்கியம் கூட பல்வேறு பொருள்களையும் நோக்கங்களையும் கொண்டிருக்கும். வைதீக இந்துப் பெரும்பான்மைவாதத்துக்கு எதிராக மாற்று சமய, தனிச்சமய நெறிகளைப் பேசுவது ஒரு முக்கியமான உத்திதான்....
Read moreஒரு காலத்தில் உத்தரபிரதேச மாநிலம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. உத்தரபிரதேச மாநில தொகுதிகள்தான் நேரு குடும்பத்தினரின் கோட்டையாகவும் இருந்து வந்தது. ஆனால், இன்று நிலமை அப்படி இல்லை.எதிர்க்கட்சியாகக் கூட காங்கிரஸ் இல்லை. இந்தி பேசும் இந்து தேசியவாத...
Read moreஇந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்று இல்லை, வட இந்தியாவில் சில மாநிலங்களில் இந்தி பேசுகிறார்கள் என்பதால் இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக திணிக்கும் வேலைகள் நடந்து வருகிறது. ஆனால், இதை தீர்க்கமாக கடந்த 60 ஆண்டுகளாக எதிர்த்து...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.