இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்று இல்லை, வட இந்தியாவில் சில மாநிலங்களில் இந்தி பேசுகிறார்கள் என்பதால் இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக திணிக்கும் வேலைகள் நடந்து வருகிறது. ஆனால், இதை தீர்க்கமாக கடந்த 60 ஆண்டுகளாக எதிர்த்து...
Read moreஇந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்று இல்லை, வட இந்தியாவில் சில மாநிலங்களில் இந்தி பேசுகிறார்கள் என்பதால் இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக திணிக்கும் வேலைகள் நடந்து வருகிறது. ஆனால், இதை தீர்க்கமாக கடந்த 60 ஆண்டுகளாக எதிர்த்து...
Read moreஅரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கேரள மாநிலத்தில் மீண்டும் மிகப்பெரிய வெள்ள சேதங்களை உருவாக்கியுள்ளது. கோட்டயம் , இடுக்கி மாவட்டங்களில் வீடுகள் இடிந்தமையாலும், நிலச்சரிவு காரணமாகவும் பலர் இறந்துள்ள நிலையில் காணாமல் போயுள்ள மக்களையும்...
Read moreமுன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் ஈடுபட்டுள்ளது. முந்தைய அதிமுக அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். சசிகலா ஆதரவாளராக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் மத்திய வருமானவரித்துறை ரெய்ட் அடித்தது பெரும்...
Read moreநாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தன் பதவியை ராஜிநாமா செய்தார். அது முதல் சோனியாகாந்தி தற்காலிக தலைவராக இருந்து வந்தார். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் கட்சிக்கு...
Read moreஜெயலலிதாவின் 30 ஆண்டுகால தோழியும் போயஸ் இல்லத்தில் அவருடனேயே வாழ்ந்த சசிகலா நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவில்லத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா , சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வந்த நிலையில் 2016-ஆம்...
Read moreஆப்கானிஸ்தானில் கந்தஹாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா பிரிவினர் வழிபடும் இமான் பர்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். கடந்த வாரம் இதே போன்று குண்டூஸ் பகுதியில் ஷியா மசூதியில் நடந்த தற்கொலை தாக்குதலில்...
Read moreமூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக நாடு முழுக்க போராடி வருகிறார்கள். இந்த போராட்டங்களை ஒடுக்க பாஜக அரசுகள் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது எடுபடவில்லை. சமீபத்தில் உத்தரபிரதேசமாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றிய...
Read moreஉலக பட்டினி ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. 2017-ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி நிலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நிதி ஆயோக் 2021-ஆம் ஆண்டு வறுமை இல்லாத நாடாக இந்தியா உருவாகும் என்றது. இதை மோடியின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.