லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் தயாரிக்கின்ற பெகாசஸ் என்னும் இணைய ஆயுதத்தை இந்திய குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டைப்பற்றி விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி திரு.ரவீந்திரன் அவர்கள் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக்...
Read moreஇந்தியாவில் முக்கியமான பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநில தேர்தல்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருமா என்பது கேள்விக்குறிதான் கோவாமாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கட்சிக்காக பிரசாந்த்...
Read moreஇஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் புயலைக் கிளம்பியது. இதுகுறித்து ஒன்றிய அரசிடம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில்...
Read more2016-ஆம் ஆண்டு உடல் நலம்குன்றிய ஜெயலலிதா 70 நாள் சிகிச்சைப்பின்னர் இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சையைக் கிளப்பினர். தர்மயுத்தம் நடத்தினார். சசிகலாதான் ஜெயலலிதாவை விஷம் வைத்துக் கொன்றார்...
Read moreஇந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து அந்தந்த மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு...
Read moreஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவு பட்டிருக்கிறது. ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் என நான்கு அணிகளாக இப்போதைக்கு செயல்படுகிறார்கள். ஆனால், இந்த அணிகளில் ஒரு அணியினர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் இன்னொரு அணியினர் சசிகலா...
Read moreஉலகிலேயே இந்தியாவில் தான் திருமணம் காதல் உள்ளிட்ட காரணங்களுக்காக நடைபெறும் கொலைகள் அதிகம்.அதுவும் சாதி உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்தப்படும் கொலைகளே அதிகம்.இந்து-முஸ்லீம் விரோதம் புரையோடிப் போயுள்ள இந்தியாவில் மதம் சார்ந்த கொலைகளும் அவ்வப்போது நடந்து வருபவைதான். கர்நாடக மாநிலம்...
Read moreநடிகர் ஷாருகான் மகன் போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில் கைதாகியுள்ள ஆர்யன் கானை கைது செய்து போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைத்த பாஜக பிரமுகர்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பாக அரசு இதுவரை பதில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.