பிரதான பதிவுகள் | Principle posts

ஷாருக்கான் மகனுக்கு பிணை!

போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாருக்கான் மகனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.அக்டோபர் 2-ஆம் தேதி சனிக்கிழமை இரவு மும்பை கடலோரம் நின்ற சொகுசுக் கப்பல் ஒன்றில் போதை பார்ட்டி நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து போதை...

Read more
ஸ்பெக்டரம் வழக்கின் அடிப்படையே தகர்ந்தது நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட வினோத் ராய்!

2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான தகவல்களை வெளியிட்டமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார் முன்னாள் சி.ஏ.ஜி  தலைவர்  வினோத் ராய்.2- ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக வினோத் ராய் அறிக்கை தெரிவித்ததையடுத்து மத்திய அமைச்சரும் திமுக...

Read more
பெகாசஸ் -உச்ச நீதிமன்றம் விசாரணை குழு –திருமாவளவன் அறிக்கை!

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த  என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் தயாரிக்கின்ற பெகாசஸ் என்னும் இணைய ஆயுதத்தை இந்திய குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டைப்பற்றி விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி திரு.ரவீந்திரன் அவர்கள் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக்...

Read more
மோடியின் பலத்தை அறியாமல் அவரை வீழ்த்துவது கடினம்- பிரசாந்த் கிஷோர்!

இந்தியாவில் முக்கியமான பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநில தேர்தல்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருமா என்பது கேள்விக்குறிதான் கோவாமாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கட்சிக்காக பிரசாந்த்...

Read more
பெகாசஸ் உச்சநீதிமன்றம் அரசுக்கு கண்டனம்!

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் புயலைக் கிளம்பியது. இதுகுறித்து ஒன்றிய அரசிடம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில்...

Read more
ஜெ மரணம்- ஆறுமுகச்சாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை:-அப்பல்லோ

2016-ஆம் ஆண்டு உடல் நலம்குன்றிய ஜெயலலிதா 70 நாள் சிகிச்சைப்பின்னர் இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சையைக் கிளப்பினர். தர்மயுத்தம் நடத்தினார். சசிகலாதான் ஜெயலலிதாவை விஷம் வைத்துக் கொன்றார்...

Read more
தமிழக அரசு மீது ஆளுநரின் அழுத்தம் தலைமைச் செயலாளர் புதிய அறிவிப்பு!

இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து அந்தந்த மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு...

Read more
பிரமாண்ட நகைக்கடன் மோசடி- சிக்கும் எடப்பாடி பழனிசாமி!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவு பட்டிருக்கிறது. ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் என நான்கு அணிகளாக இப்போதைக்கு செயல்படுகிறார்கள். ஆனால், இந்த அணிகளில் ஒரு அணியினர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் இன்னொரு அணியினர் சசிகலா...

Read more
Page 23 of 305 1 22 23 24 305